1955-இல் க.நா.சு. எழுதிய சிறுகதை இது... கொல்லையில் குருவி கட்டிய கூடு ஒரு சிறுகதையை மட்டும் உருவாக்கவில்லை, உறவுகளிடையிலான பந்ததையும் போகிற போக்கில் வெளிப்படுத்தி இருக்கிறது...
Day: April 3, 2023
பகவத்கீதை மொழிபெயர்ப்பு (முன்னுரை- 8)
துரியோதனாதியர் காமக் குரோதங்கள். அர்ஜுனன் ஜீவாத்மா. ஸ்ரீ கிருஷ்ணன் பரமாத்மா. இந்த ரகசியம் அறியாதவருக்கு பகவத் கீதை ஒருபோதும் அர்த்தமாகாது.... மேலும் கீதையைச் சொன்னவன் ராஜா; கேட்டவன் ராஜா. ஆதலால் க்ஷத்திரிய அரசருக்கு இதில் ரஸம் உண்டாகும் பொருட்டாக இது போர்க்களத்தை முகவுரையாகக் கொண்ட மகா அற்புத நாடகத் தொடக்கத்துடன் ஆரம்பிக்கிறது.
தேநீரும் விவேகானந்தரும்
தேநீரில் இத்தனை விஷயமா? ஒரு கோப்பை தேநீருக்காக நீதிமன்றம் சென்றாரா சுவாமி விவேகானந்தர்? படியுங்கள் இந்தக் கட்டுரையை... கூடவே ஒரு கோப்பை தேநீரும் சுவையுங்கள்!