விவேகானந்தம்- நூல் அறிமுகம்

2012-13இல் நடத்தப்பட்ட விவேகானந்தம்-150.காம் என்ற இணையதளத்தில் வெளியான அரிய கட்டுரைகளின் இனிய தொகுப்பு இந்நூல். சுவாமி விவேகானந்தரின் பன்முக ஆளுமையை விளக்கும் படைப்புகள், மூன்று தொகுதிகளாக தொகுக்கப்பட்டிருக்கும் இந்நூலில் (தொகுப்பு: கவிஞர் குழலேந்தி) உள்ளன...

சுவாமிஜியும் நேதாஜியும்: நூல் அறிமுகம்

இந்திய வரலாற்றில் திருப்புமுனைகளை ஏற்படுத்திய இரு ஆளுமைகள் சுவாமி விவேகானந்தரும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸும்.  இவ்விருவருமே தங்கள் அர்ப்பணமயமான வாழ்க்கையால் இந்திய இளைஞர்களின் ஆதர்ஷமாக இன்றும் விளங்கி வருபவர்கள்.  இருவருமே கடல் கடந்து இந்தியாவின் பெருமிதத்தை நிலைநாட்டியவர்கள்; இருவருமே வங்காளிகள்; இருவருமே சமய நம்பிக்கை மிகுந்தவர்கள்; இருவருமே கலாச்சார தேசியத்தின் அடிப்படையில் பாரதம் ஒரே நாடு என்பதை மிகத் திண்ணமாக உறுதிப்படுத்தியவர்கள். இருவருமே மிக இளம் வயதிலேயே நம்மிடம் இருந்து விடைபெற்றுப் போனவர்கள். அதன் காரணமாகவே, இருவரும்  -நிரந்தர இளைஞர்களாக – இந்திய இளைஞர்களின் ஒட்டுமொத்த வடிவமாக இன்றும் கருதப்பட்டு வருகிறார்கள்.

உப்பைப்போல் ஒரு துறவி

சென்னையில் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தை நிறுவிய சுவாமி ராமகிருஷ்ணானந்தர் குறித்த இனிய கட்டுரை இது. தஞ்சாவூர் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவரான பூஜனீய சுவாமி விமூர்த்தானந்த மகராஜ் ‘தினமணி’ நாளிதழில் எழுதிய கட்டுரை இது…

சுவாமி விவேகானந்தரும் பசும்பொன் தேவர்பிரானும்- 2  

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் குருபூஜை விரைவில் (அக். 30) நிகழ உள்ள நிலையில், அவரையும், சுவாமி விவேகானந்தரையும் ஒப்பிட்டு திரு. கருவாபுரிச் சிறுவன் எழுதியுள்ள கட்டுரையின் இறுதிப்பகுதி இது...

விவேகானந்தர் எனும் சித்த புருஷர்!

திரு.  இரா.பெருமாள் ராசு, ஆசிரியராக 40 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவர்;  கிருஷ்ணகிரியில் வசிக்கிறார். கவிதை, ஓவியம் ஆகிய துறைகளில் இன்றும் தொடர்ந்து ஈடுபடுபவர்;  திருவண்ணாமலை சித்தர் யோகி ராம்சுரத்குமார் அவர்களின் அணுக்கத் தொண்டராக இருந்தவர்;  ஆனந்த விகடன் பத்திரிகையில் இவர் எழுதிய “மாத்தி யோசி” தொடர், பிரபலமானது. 10 நூல்களை எழுதி இருக்கிறார். பாபாஜி சித்தர் ஆன்மீகம் இதழில் இவர் எழுதிய கட்டுரை இது...

ரமண மகரிஷியும் சுவாமி விவேகானந்தரும்

ஸ்ரீ. எஸ்.ராமன்,  சென்னையில் வசிக்கிறார்; மொழிபெயர்ப்பாளர்; மின்னணு பொறியியலில் முனைவர் பட்டம் பெற்றவர்; சென்னை ஐ.ஐ.டி.யில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ரமண  மகரிஷியின் பக்தர். விவேகானந்தம் 15.காம் இனையதளத்தில் இவர் எழுதிய இனிய கட்டுரை இங்கு மீள்பிரசுரம் ஆகிறது.

கிழக்கிலிருந்து மீண்டும் ஒரு ஒளிக்கீற்று

விவேகானந்தம்150.காம் இணையதளத்தில் திரு. ம.கொ.சி.ராஜேந்திரன் எழுதிய கட்டுரை இங்கு மீள்பதிவாகிறது....

ஸ்ரீமத் ஸ்வாமி விவேகாநந்த பரமஹம்சர்- 2

சுவாமி விவேகானந்தரின் திவ்ய சரிதத்தை, தான் ஆசிரியராகப் பணியாற்றிய  ‘சக்ரவர்த்தினி’ என்ற மகளிருக்கான மாத இதழில் தொடராக எழுத முற்பட்டார் மகாகவி பாரதி.  அந்த மகத்தான சரிதம் முற்றுப் பெறாமல் இரு அத்தியாயங்களுடன் நின்றுவிட்டது. அந்தத் தொடரின் இரண்டாவது அத்தியாயம் இது...

ஸ்ரீமத் ஸ்வாமி விவேகாநந்த பரமஹம்சர்-1

சுவாமி விவேகானந்தரின் திவ்ய சரிதத்தை, தான் ஆசிரியராகப் பணியாற்றிய  ‘சக்ரவர்த்தினி’ என்ற மகளிருக்கான மாத இதழில் தொடராக எழுத முற்பட்டார் மகாகவி பாரதி.  அந்த மகத்தான சரிதம் முற்றுப் பெறாமல் இரு அத்தியாயங்களுடன் நின்றுவிட்டது. எனினும், இந்த இரு அத்தியாயங்களில் சுவாமிஜி குறித்த மகாகவியின் துல்லியமான பார்வையும் தெளிவான கண்ணோட்டமும் புலப்படுகின்றன. அந்தப் பகுதிகள் இங்கே, அவரது நடையிலேயே….

தொண்டு செய்வதே வாழ்வின் நோக்கம்

சுவாமி விவேகானந்தர் குறித்து பத்திரிகையாளர் திரு. நீதிராஜன் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் எழுதிய கட்டுரை இங்கு மீள்பதிவாகிறது...

சுவாமிஜியின் சுதந்திர தாகம்!

பத்திரிகையாளர் திரு. நெல்லை விவேகநந்தா, சுவாமி விவேகானந்தர் குறித்து 2014இல் எழுதிய கட்டுரை இது...

விவேகானந்தர் – 25

பத்திரிகையாளர் திரு. ப.திருமாவேலன் எழுதிய இக்கட்டுரை ஆனந்தவிகடன் இதழில் (2013) வெளியானது. சுவாமி விவேகானந்தரின் 25 அம்சங்களை இக்கட்டுரையில் தொகுத்திருக்கிறார்....

அக்னிப் புயல்

சுவாமி விவேகானந்தர் குறித்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான திரு. கிருஷ்ணாவின் இனிய கட்டுரை இது...

இளைய பாரதத்தின் சூரியன்

பத்திரிகையாளர் திரு. எஸ்.ஆர். செந்தில்குமாரின், சுவாமி விவேகானந்தர் குறித்த சுருக்கமான, இனிய கட்டுரை இது...

ஒரு கதையும் நான்கு கட்டுரைகளும்…

பத்திரிகையாளர் திரு. எல்.முருகராஜ், சுவாமி விவேகானந்தர் குறித்து 2014-இல் எழுதிய கட்டுரை இங்கு மீள்பதிவாகிறது.