பேரன்பு தான் கடவுள்!

நல்ல விஷயங்கள் எங்கிருந்தாலும் நம்மிடம் வந்து சேரட்டும் என்பது வேத வாக்கியம். இங்குள்ள கட்டுரை, யார் எழுதியது என்று தெரியவில்லை. நண்பர் ஒருவர் அனுப்பியிருந்தார். படித்தவுடன் மனம் லேசாகி விட்டது. யாம் பெற்ற இன்பத்தை நீங்களும் பெற வேண்டாமா? படியுங்கள்...