ஈவெராவின் ஜாதி ஒழிப்பு ஒரு நாடகம்

1957 ஆம் வருடம், டிசம்பர் மாதம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்பு மாநாடு திருச்சியில் நடந்தது. அந்த மாநாட்டில் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் திரு. ப.ஜீவானந்தம் நிகழ்த்திய சொற்பொழிவின் சில பகுதிகள் இங்கே… நினைவில் கொள்ளுங்கள் அவர் அந்தக் கால நியாயமான கம்யூனிஸ்ட்!

இவர் தான் வீரத்துறவி விவேகானந்தர்

திரு.ப.ஜீவானந்தம் (1907- 1963), இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னோடிகளுள் ஒருவர்; தமிழகத்தில் பொதுவுடைமை சித்தாந்தம் பரவக் காரணமான பெரியோர்; ஜனசக்தி பத்திரிகையின் நிறுவனர்; சிறந்த பேச்சாளர்; எழுத்தாளர். சுவாமி விவேகானந்தர் குறித்த அன்னாரது கட்டுரை இங்கே…