கோவையில் 25.05.2025 அன்று நடைபெற்ற ‘படைப்பாளர்கள் சங்கமம்’ நிகழ்வின் காணொளிப் பதிவுகள்- பகுதி -1...
Tag: டாக்டர் இ.பாலகுருசாமி
நீட் நிரந்தரமானது: தேர்வுக்கு தயாராவது புத்திசாலித்தனம்
நீட் தேர்வு குறித்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் இ.பாலகுருசாமி 'தினமலர்' நாளிதழில் எழுதிய கட்டுரை இது…
தேசிய கல்விக்கொள்கை குறித்த கட்டுக்கதைகள்
தேசிய கல்விக் கொள்கை குறித்து தமிழகத்தில் சுயநல அரசியல்வாதிகளால் பரப்பப்படும், கட்டுக்கதைகளுக்கு, மிகச் சிறந்த கல்வியாளரும் அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான டாக்டர் இ.பாலகுருசாமி அவர்கள் அளித்துள்ள விளக்கமான கட்டுரை இது...
தேசிய கல்விக் கொள்கையை தமிழகம் செயல்படுத்த வேண்டும்
மாணவர்களின் எதிர்கால நலன் கருதி, நுண்ணறிவுள்ள ஆவணமான தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும் பேராசிரியருமான டாக்டர் இ.பாலகுருசாமி, முதல்வர் ஸ்டாலினுக்கு 2021இல் கடிதம் எழுதி இருந்தார். அதில் கூறப் பட்டிருப்பதாவது:
பல்கலைகளில் துணைவேந்தர்கள் இல்லாததே குழப்பத்துக்கு காரணம்
'பல்கலைகளில் துணைவேந்தர்கள் இல்லாததே, குழப்பங்களுக்குக் காரணம். தமிழக உயர்கல்வியின் நலன் கருதி, பல்கலை. வேந்தரான கவர்னரும், இணைவேந்தர்களான அமைச்சர்களும் தங்களது மோதல் போக்கை கைவிட்டு, இணைந்து செயல்பட வேண்டும்' என, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், பேராசிரியருமான டாக்டர் இ.பாலகுருசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். அவரது கட்டுரை...