குமரப்பாவின் தனிமனிதன்

நவகாந்தியவாதியான ஆயுர்வேத மருத்துவர் சுனில் கிருஷ்ணன் எழுதியுள்ள இக்கட்டுரை, குமரப்பாவின் கருத்துகளின் அடிப்படையில் இன்றைய உலகை ஒப்பிட்டு, நம்மை சிந்திக்கத் தூண்டுகிறது.