குரு காட்டும் ‛திரு’

‘திரு’ என்றால் செல்வம். அந்தத் திருவை நமது அருளாளர்கள் எவ்வாறு பாவித்தனர் என்று இக்கட்டுரையில் சுருக்கமாகத் தொகுத்து வழங்கி இருக்கிறார் நமது ஆசிரியர் குழு உறுப்பினர் திரு. கருவாபுரிச் சிறுவன்...

ராமாயணமும் தமிழகமும் 

ராமாயணத்திற்கும் தமிழகத்திற்கும் உள்ள நெருங்கிய தொடர்பு,  ராமபிரான் வாழ்ந்த காலத்தில்  இருந்து இன்று வரை உண்டு. இனியும் அது தொடரும்.  இதனை  அனைவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற நோக்கில் இச்சிறிய சிந்தனை தொடர்கிறது. 

ராமானுஜர் வழியில் விவேகானந்தர்

ராமானுஜரின் ஆயிரமாவது கொண்டாட்டங்களின்போது நடத்தப்பட்ட  ‘ராமானுஜம்1000.காம்’ என்ற இணையதளத்தில், அமரர் திரு. பி.ஆர்.ஹரன்  எழுதிய கட்டுரை இது.

சமயங்களில் பெண்களின் இடம் என்ன?

2021 ஜூலையில் கவிஞர் திரு. லக்ஷ்மி மணிவண்ணன் எழுதியதன் மீள்பதிவு இது. ஒரு வார்த்தை கூட மாற்றத் தேவையில்லை… இன்றும் அதே சூழல் தான். எழுத்தாளர்கள் தீர்க்கதரிசிகள் என்று கூறுவது இதனால் தானோ?

துர்க்கை என்பவள் யார்?

தற்காலத்திய படைப்பிலக்கியவாதிகளில் கவிஞர் லக்ஷ்மி மணிவண்ணன், சனாதன மரபைக் கைவிடாமல் போற்றும் தனியொருவர். மாறுபாடான கண்ணோட்டத்தில் மரபைக் காணும் இவரது கட்டுரை இது...

முருக பக்தர் மாநாடு: பிரதிபலிப்புகள்- 6

மதுரையில் ஜூன் 22இல் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாடு, தமிழக அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருப்பது உண்மை. இது குறித்த சில ஊடக அவதானிப்புகள் இங்கே….

முருக பக்தர் மாநாடு: பிரதிபலிப்புகள்- 5

மதுரையில் ஜூன் 22இல் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாடு, தமிழக அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருப்பது உண்மை. இது குறித்த சில ஊடக அவதானிப்புகள் இங்கே….

முருக பக்தர் மாநாடு: பிரதிபலிப்புகள்- 4

மதுரையில் ஜூன் 22இல் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாடு, தமிழக அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருப்பது உண்மை. இது குறித்த சில ஊடக அவதானிப்புகள் இங்கே….

முருக பக்தர்மாநாடு: பிரதிபலிப்புகள்- 3

மதுரையில் ஜூன் 22இல் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாடு, தமிழக அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருப்பது உண்மை. இது குறித்த சில ஊடக அவதானிப்புகள் இங்கே….

முருக பக்தர் மாநாடு: பிரதிபலிப்புகள்- 2

மதுரையில் ஜூன் 22இல் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாடு, தமிழக அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருப்பது உண்மை. இது குறித்த சில ஊடக அவதானிப்புகள் இங்கே….

முருக பக்தர் மாநாடு: பிரதிபலிப்புகள்- 1

மதுரையில் ஜூன் 22இல் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாடு, தமிழக அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருப்பது உண்மை. இது குறித்த சில ஊடக அவதானிப்புகள் இங்கே….

குறிஞ்சிக் கடவுளும் கௌமாரமும்

மதுரையில் இன்று நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டை ஒட்டி, பத்திரிகையாளர் திரு. வ.மு.முரளியின் கட்டுரை இங்கு மீள்பதிவாகிறது...

உண்மையான சமூக சீர்திருத்தவாதி

ராமானுஜரின் ஆயிரமாவது கொண்டாட்டங்களின்போது நடத்தப்பட்ட  ‘ராமானுஜம்1000.காம்’ என்ற இணையதளத்தில், வெள்ளிமலை ஸ்ரீ விவேகானந்த ஆசிரமத்தின் தலைவர் பூஜ்யஸ்ரீ சுவாமி சைதன்யானந்தர்  எழுதிய கட்டுரை இது.  

சிறப்புடை ஒருமை

ராமானுஜரின் ஆயிரமாவது கொண்டாட்டங்களின்போது நடத்தப்பட்ட  ‘ராமானுஜம்1000.காம்’ என்ற இணையதளத்தில் இதழாளர் திரு. பத்மன் எழுதிய கட்டுரை இது. அத்வைதம்- விசிஷ்டாத்வைதம் இரண்டிற்கும் இடையே என்ன வேறுபாடு? படியுங்கள், புரியும்….

துறவும் சமூகநீதியும்

எழுத்தாளர் கோதை ஜோதிலட்சுமி ‘தினமணி’ நாளிதழில் அண்மையில் எழுதியுள்ள இக்கட்டுரை, மிகவும் அற்புதமான சிந்தனைக் கீற்று. நமது வாசகர்களுக்காக இது நன்றியுடன் மீள்பதிவாகிறது…