ராமானுஜர் வழியில் விவேகானந்தர்

ராமானுஜரின் ஆயிரமாவது கொண்டாட்டங்களின்போது நடத்தப்பட்ட  ‘ராமானுஜம்1000.காம்’ என்ற இணையதளத்தில், அமரர் திரு. பி.ஆர்.ஹரன்  எழுதிய கட்டுரை இது.

சமயங்களில் பெண்களின் இடம் என்ன?

2021 ஜூலையில் கவிஞர் திரு. லக்ஷ்மி மணிவண்ணன் எழுதியதன் மீள்பதிவு இது. ஒரு வார்த்தை கூட மாற்றத் தேவையில்லை… இன்றும் அதே சூழல் தான். எழுத்தாளர்கள் தீர்க்கதரிசிகள் என்று கூறுவது இதனால் தானோ?

துர்க்கை என்பவள் யார்?

தற்காலத்திய படைப்பிலக்கியவாதிகளில் கவிஞர் லக்ஷ்மி மணிவண்ணன், சனாதன மரபைக் கைவிடாமல் போற்றும் தனியொருவர். மாறுபாடான கண்ணோட்டத்தில் மரபைக் காணும் இவரது கட்டுரை இது...

முருக பக்தர் மாநாடு: பிரதிபலிப்புகள்- 6

மதுரையில் ஜூன் 22இல் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாடு, தமிழக அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருப்பது உண்மை. இது குறித்த சில ஊடக அவதானிப்புகள் இங்கே….

முருக பக்தர் மாநாடு: பிரதிபலிப்புகள்- 5

மதுரையில் ஜூன் 22இல் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாடு, தமிழக அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருப்பது உண்மை. இது குறித்த சில ஊடக அவதானிப்புகள் இங்கே….

முருக பக்தர் மாநாடு: பிரதிபலிப்புகள்- 4

மதுரையில் ஜூன் 22இல் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாடு, தமிழக அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருப்பது உண்மை. இது குறித்த சில ஊடக அவதானிப்புகள் இங்கே….

முருக பக்தர்மாநாடு: பிரதிபலிப்புகள்- 3

மதுரையில் ஜூன் 22இல் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாடு, தமிழக அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருப்பது உண்மை. இது குறித்த சில ஊடக அவதானிப்புகள் இங்கே….

முருக பக்தர் மாநாடு: பிரதிபலிப்புகள்- 2

மதுரையில் ஜூன் 22இல் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாடு, தமிழக அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருப்பது உண்மை. இது குறித்த சில ஊடக அவதானிப்புகள் இங்கே….

முருக பக்தர் மாநாடு: பிரதிபலிப்புகள்- 1

மதுரையில் ஜூன் 22இல் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாடு, தமிழக அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருப்பது உண்மை. இது குறித்த சில ஊடக அவதானிப்புகள் இங்கே….

குறிஞ்சிக் கடவுளும் கௌமாரமும்

மதுரையில் இன்று நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டை ஒட்டி, பத்திரிகையாளர் திரு. வ.மு.முரளியின் கட்டுரை இங்கு மீள்பதிவாகிறது...

உண்மையான சமூக சீர்திருத்தவாதி

ராமானுஜரின் ஆயிரமாவது கொண்டாட்டங்களின்போது நடத்தப்பட்ட  ‘ராமானுஜம்1000.காம்’ என்ற இணையதளத்தில், வெள்ளிமலை ஸ்ரீ விவேகானந்த ஆசிரமத்தின் தலைவர் பூஜ்யஸ்ரீ சுவாமி சைதன்யானந்தர்  எழுதிய கட்டுரை இது.  

சிறப்புடை ஒருமை

ராமானுஜரின் ஆயிரமாவது கொண்டாட்டங்களின்போது நடத்தப்பட்ட  ‘ராமானுஜம்1000.காம்’ என்ற இணையதளத்தில் இதழாளர் திரு. பத்மன் எழுதிய கட்டுரை இது. அத்வைதம்- விசிஷ்டாத்வைதம் இரண்டிற்கும் இடையே என்ன வேறுபாடு? படியுங்கள், புரியும்….

துறவும் சமூகநீதியும்

எழுத்தாளர் கோதை ஜோதிலட்சுமி ‘தினமணி’ நாளிதழில் அண்மையில் எழுதியுள்ள இக்கட்டுரை, மிகவும் அற்புதமான சிந்தனைக் கீற்று. நமது வாசகர்களுக்காக இது நன்றியுடன் மீள்பதிவாகிறது…

சங்கர மடத்தின் இளைய பீடாதிபதிக்கு வாழ்த்துகள்!

அக்‌ஷய திருதியை நாளன்று (ஏப்ரல் 30) காஞ்சி காமகோடி பீடம் சங்கர மடத்தின் இளைய பீடாதிபதியாக ஸ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் பொறுப்பேற்றிருக்கிறார். தமிழகத்தில் வழக்கம்போல சில தற்குறிகள் இந்நிகழ்வை விமர்சித்திருக்கின்றனர். அவர்களுக்கு முகநூலில் ஆன்மிக அன்பர்கள் மூவர் அளித்த பதிலடி சாலப் பொருத்தம்., அவை இங்கே நினைவுப் பதிவுகளாக…

ஹிந்து மக்களின் தினசரிக் கடமை 

கீழ்க்கண்ட சிந்தனைகளை ஹிந்து மக்களாகிய நாம் ஒவ்வொருவரும் தத்தமது வீட்டில் வளரும் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க அவர்கள் வாழ்வு மட்டுமல்ல, எதிர்காலமும் சிறப்பாக அமையும்.