பிரபல பத்திரிகையாளர் திரு. எஸ். குருமூர்த்தி ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில் எழுதிய கட்டுரையின் இறுதிப் பகுதி இது…
Tag: எஸ்.குருமூர்த்தி
ஜனநாயகத்தாலும் முடியும்: மேற்குலகிற்கு மோடியின் செய்தி
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் பிரபல பத்திரிகையாளரும் ‘துகள்க்’ ஆசிரியருமான திரு. எஸ்.குருமூர்த்தி எழுதிய, இரு பாகங்கள் கொண்ட ஆங்கிலக் கட்டுரை, திரு. திருநின்றவூர் ரவிகுமார் அவர்களின் தமிழாக்கத்தில் நமது தளத்தில் மீள்பதிவாகிறது...
பொது சிவில் சட்டம் ஏன் தேவை? -2
பொது சிவில் சட்டத்தால் மக்கள் பிளவுபடுகிறார்கள் என்ற காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டுக்கு பாஜக தலைவர்கள் அளிக்கும் பதில், "நமது அரசியல் சாசனத்திலேயே பொது சிவில் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று சொல்லியிருக்கிறது" என்பதுதான். அவர்களது பதில் உறுதியானதாக இல்லை. அவர்கள் பொது சிவில் சட்டத்தின் வரலாற்று அடிப்படையை இன்னமும் ஆழமாகப் புரிந்துகொள்வது நல்லது. ..
பொது சிவில் சட்டம் ஏன் தேவை? -1
பொது சிவில் சட்டத்தை எளிதாகக் கொண்டுவந்து விட முடியாது என்பது யதார்த்தம். இச்சட்டம் நிறைவேற வேண்டுமானால், 1937ஆம் வருடத்திய ஷரீஅத் சட்டம் காலாவதியாக்கப்பட்டு, அந்த இடத்தில் புதிய சட்டம் உருவாக்கப்பட வேண்டும். ஆனால், தற்போதைய அரசியல் அரங்கில் உள்ள தலைவர்கள் பலரும் 1937இல் ஆங்கிலேயரால் கொண்டுவரப்பட்ட ஷரீஅத் சட்டம் குறித்த எந்த ஒரு அடிப்படையான புரிதலும் இல்லாதவர்களாக, காற்றில் கத்தி வீசுகிறார்கள்....
நூற்றைம்பதிலும் இளமை குன்றாத விவேகானந்தர்
இந்தியாவின் உயிர்நாடி மதமும், ஆன்மீகம்தான் என்று பலமுறை விவேகானந்தர் அறிவுறுத்தியிருக்கிறார். பொருளாதாரத்தில் பலம் பெற்று வரும் இந்தியா ஆன்மீகத்தின் பக்கமும் தனது கவனத்தை கூடுதலாகத் திருப்பிக்கொள்ள வேண்டும்....