வடக்கே இருந்து வரக்கூடிய எந்த ஒரு ஆதிக்கத்திற்கும் வரலாற்றின் எந்தக் காலகட்டத்திலும் தமிழ்நாடு தலை வணங்கியதில்லை” என்று தமிழக சட்டப்சபையில் பேசி இருக்கிறார் கல்வி அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு. இவரது பேச்சிலுள்ள முட்டாள்தனமான வாதங்களையும், பொய்மையையும், கேவலமான ஹிந்து வெறுப்புணர்வையும் சாட்டையால் அடிப்பது போல முகநூலில் விளாசி இருக்கின்றனர், சில தேசபக்த உணர்வாளர்கள். அவற்றில் சில இதோ, நமது தளத்தின் பதிவாக….
Tag: எஸ்.ஆர்.சேகர்
வாழும் சனாதனம்!- 13
சனாதனம் குறித்த தார்மிகக் குரல்களின் இணையப் பதிவுகள், இங்கே தொடர்கின்றன… (இது பகுதி-12) இன்றைய தார்மிகக் குரல்கள்: என்.ஆர்.ஸத்யமூர்த்தி, எஸ்.ஆர்.சேகர்...
காலம் கடந்தும் வாழும் துறவி
திரு. எஸ்.ஆர்.சேகர், கோவையில் வசிக்கும் தொழிலதிபர்; அரசியல், இதழியலில் முதுகலை பட்டம் பெற்றவர்; சட்டம் பயின்றவர்; பாரதீய ஜனதா கட்சியின் தமிழகப் பொருளாளர்; எழுத்தாளர். சுவாமி விவேகானந்தர் குறித்து 2013-இல் இவர் எழுதிய கட்டுரை இங்கே…