மகாகவி பாரதியை சிறுமதியாளர்கள் சிலர் அவமரியாதையாகப் பேசியது கண்டு பொங்க்கிய கவிஞர் ஒருவரின் வெடிப்பு இக்கவிதை. அந்தச் சிறுமதியாளர்களின் மதியைக் குலைத்த ஒருவரைச் சாடுகிறது இக்கவிதை...
Category: கவிதைக் கழனி
உருவகங்களின் ஊர்வலம் – 81
எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #81..
சந்தனம் எங்கள் நாட்டின் புழுதி
அண்மையில் கேரளத்தின் கொச்சியில் இருந்து கர்நாடகத்தின் பெங்களூருக்கு வந்தேபாரத் ரயில் தொடங்கப்பட்டபோது, அந்த ரயிலில் பயணித்த கேரள மாணவிகள் குழு மலையாளத்தில் ஒரு தேசபக்திப் பாடலைப் பாடினர். அது ஆர்.எஸ்.எஸ். இயக்கப் பாடல் என்றும், அதை ரயிலில் மாணவிகள் பாடியிருக்கக் கூடாது என்றும், கேரள முதல்வர் பிணராயி விஜயன் கண்டித்திருந்தார். அது என்ன பாடல்? இதோ அப்பாடலின் தமிழ் வடிவம். இந்த அற்புதமான பாடல் தான் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பிணராயிக்கு எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது.
நாம் தீபாவளி கொண்டாடுவோம்!
பொருள் புதிது- தீபாவளி மலரின் முதல் இதழ்- நமது ஆசிரியர் குழு உறுப்பினர் திரு. பி.ஆர்.மகாதேவன் அவர்களின் கவிதை...
ஒளி வாழ்த்து
பொருள் புதிது- தீபாவளி மலரின் இரண்டாம் இதழ்- மூத்த எழுத்தாளரும் பத்திரிகையாளருமான திரு. இசைக்கவி ரமணன் அவர்களின் கவிதை…
தீபாவளியாம் தீபாவளி!
பொருள் புதிது- தீபாவளி மலரின் ஐந்தாம் இதழ், குழந்தை எழுத்தாளர் திரு. சந்திர பிரவீண்குமார் அவர்களின் பாடல்…
தானாய் உழைக்கும் சேவகர் சங்கம்
பொருள் புதிது- தீபாவளி மலரின் ஆறாம் இதழ், நமது இணையதள ஆசிரியர் திரு. வ.மு.முரளி அவர்களின் ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு சிறப்புக் கவிதை…
உருவகங்களின் ஊர்வலம் – 80
எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #80..
‘சங்க’ ஐந்திணை
விஜயபாரதம் தேசிய வார இதழின் இந்த ஆண்டுக்கான தீபாவளி மலர், சங்கத்தின் ‘பஞ்ச பரிவர்த்தன்’ என்ற ‘ஐவகை முன்னேற்றம்’ என்னும் கருத்தியல் சார்ந்து மலர்ந்துள்ளது. இந்த ‘விஜயபாரதம்’ தீபாவளி மலரில் பஞ்ச பரிவர்த்தன் தொடர்பாக ‘சங்க ஐந்திணை’ என்ற தலைப்பில் மூத்த பத்திரிகையாளர் திரு. பத்மன் எழுதியுள்ள கவிதை இது…
அம்பு வேண்டுமா, அன்பு வேண்டுமா?
சென்னையில் 15.06.2025அன்று நடைபெற்ற படைப்பாளர்கள் சங்கமத்தில் நிறைவுரையாற்றிய எழுத்தாளர் திரு. இசைக்கவி ரமணன் உரைக்கு முத்தாய்ப்பாகப் பாடிய பாடல் இது….
வெற்றி மலர்ந்தது!
சென்னையில் 15.06.2025 அன்று நடைபெற்ற ‘படைவீரர்களைப் பாராட்டும் படைப்பாளர்கள் சங்கமத்தில்’, வெற்றிச் சிந்தூரம் என்ற தலைப்பிலான கவியரங்கில், புதுக்கோட்டை கம்பன் கழகச் செயலாளர் கவிஞர் புதுகை ச.பாரதி பாடிய கவிதை இது…
சிந்தூர் போற்றி!
சென்னையில் 15.06.2025இல் நடைபெற்ற ‘படைவீரர்களைப் பாராட்டும் படைப்பாளர்கள் சங்கமத்தில்’, வெற்றிச் சிந்தூரம் என்ற தலைப்பிலான கவியரங்கில் எழுத்தாளர் திரு. பத்மன் பாடிய கவிதை…
வெற்றி முழக்கங்கள் ஒலிக்கட்டும்!
சென்னையில் மே 15இல் நடைபெற்ற ‘படைவீரர்களைப் பாராட்டும் படைப்பாளர் சங்கமம்’ நிகழ்வில் இடம்பெற்ற கவியரங்கில் ஆபரேஷன் சிந்தூரை வாழ்த்தி கவிஞர் திரு. சுரேஜமீ பாடிய கவிதை இது...
சிவன்கண் கோபச் சிந்தூரம்
ஆபரேஷன் சிந்தூரைப் பெருவெற்றி ஆக்கிய படைவீரர்களை வாழ்த்தும் விதமாக சென்னை படைப்பாளர்கள் சங்கமம் ஜூன் 15இல் நடத்திய நிகழ்வின் கவியரங்கில் கவிஞர் விவேக்பாரதி வாசித்த கவிதை இது...
குங்குமத் திலக போர்ப் பரணி -2
கோவையில் 25.05.2025 அன்று நடைபெற்ற ‘படைவீரர்களைப் பாராட்டும் படைப்பாளர் சங்கமம்’ விழாவில் ‘எல்லைச் சாமிகளுக்கு நன்றிப் படையல்’ எனும் தலைப்பில் நிகழ்ந்த கவியரங்கில், ஈரோடு பாரதி இலக்கிய முற்றம் அமைப்பின் தலைவர் கவிஞர் திரு. அரங்க. சுப்பிரமணியம் வாசித்த கவிதை இது…