மண்ணுலக சுல்தான்

எல்லைகளைச் சிதறடிப்பது விளையாட்டு. அதன் சிகரத்தில் இருந்தவர் மத எல்லைக்குள் குறுகியதால், எதிரி நாட்டில் அரசியல் விளையாட்டு விளையாடியதால், இன்று எங்கிருக்கிறார் என்று தெரியாதபடி அவலத்தில் ஆழ்ந்திருக்கிறார். அதனைத் தாங்க இயலாத ஒரு கவிஞனின் கோபம் இந்தக் கவிதையில் வெளிப்படுகிறது...

வெட்டவெளி

நாகர்கோவிலில் வசிக்கும் கவிஞர் லக்ஷ்மி மணிவண்ணன், தத்துவமும் கவிதையும் இயந்த மன கொண்டவர். முகநூலில் அவர் எழுதும் இனிய கவிதைகள் நமது தளத்தில் அவ்வப்போது வெளியாகும்...

உருவகங்களின் ஊர்வலம் – 82

எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன…. இது கவிதை #82..

கசாப்புக் கடைக்காரனின் மனைவி

சில சமயம், எழுத்தே ஆயுதமாக மாறும் அபாயத்தைக் கண்டிருக்கிறீர்களா? அது அபாயம் தானா? அல்லது, எழுத்தை ஆயுதமாக்கியவரின் மனக்குமுறலா? காந்தியத்தை நாற்சந்தியில் நிறுத்தி தர்க்கரீதியான கேள்வி எழுப்புகிறார் திரு. பி.ஆர்.மகாதேவன்... படியுங்கள், வரலாற்றை நினைவுகூருங்கள்!

நேதாஜி (கவிதை)

நேதாஜி பிறந்த நாள் கவிதை இது...

பொன்மழைப் பாடல்கள்

ஆதிசங்கரர் அருளிய கனகதாரா ஸ்தோத்திரத்தின் தமிழ் வடிவம் இது. நன்றி: பொன்மழை- கவியரசு கண்ணதாசன் / கண்ணதாசன் பதிப்பகம்.

அவலச்சுமை

ஜனவரி 1-இல் தொடங்கும் ஆண்டு, நமக்கு புத்தாண்டல்ல. வரும் ஏப்ரல் 14 அன்று வரவுள்ள சித்திரை முதல் நாள் தான் நமக்குப் புத்தாண்டு. அதற்கு இன்னமும் 104 நாட்கள் இருக்கின்றன.

எது நமக்கு புத்தாண்டு?

ஜனவரி – 1 புத்தாண்டா? ‘நியூ இயரா?’ இரண்டுக்கும் இடையில் என்ன வித்தியாசம்?

நினைவுச் சார்பின்மை

இது ஓர் உருவகக் கவிதை... வெட்டுக்கத்திக்குக் காத்திருக்கும் கழுத்தா, அல்லது பட்டாக்கத்தியை முட்டித்தள்ளும் கொம்பா, யார் நீங்கள்?

அன்பின் அன்னையும் ‘தறுதலை’ தந்தையும்

மகாகவி பாரதியை சிறுமதியாளர்கள் சிலர் அவமரியாதையாகப் பேசியது கண்டு பொங்க்கிய கவிஞர் ஒருவரின் வெடிப்பு இக்கவிதை. அந்தச் சிறுமதியாளர்களின் மதியைக் குலைத்த ஒருவரைச் சாடுகிறது இக்கவிதை...

உருவகங்களின் ஊர்வலம் – 81

எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #81..

சந்தனம் எங்கள் நாட்டின் புழுதி

அண்மையில் கேரளத்தின் கொச்சியில் இருந்து கர்நாடகத்தின் பெங்களூருக்கு வந்தேபாரத் ரயில் தொடங்கப்பட்டபோது, அந்த ரயிலில் பயணித்த கேரள மாணவிகள் குழு மலையாளத்தில் ஒரு தேசபக்திப் பாடலைப் பாடினர். அது ஆர்.எஸ்.எஸ். இயக்கப் பாடல் என்றும், அதை ரயிலில் மாணவிகள் பாடியிருக்கக் கூடாது என்றும், கேரள முதல்வர் பிணராயி விஜயன் கண்டித்திருந்தார். அது என்ன பாடல்? இதோ அப்பாடலின் தமிழ் வடிவம். இந்த அற்புதமான பாடல் தான் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பிணராயிக்கு எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது.

நாம் தீபாவளி கொண்டாடுவோம்!

பொருள் புதிது- தீபாவளி மலரின் முதல் இதழ்- நமது ஆசிரியர் குழு உறுப்பினர் திரு. பி.ஆர்.மகாதேவன் அவர்களின் கவிதை...

ஒளி வாழ்த்து

பொருள் புதிது- தீபாவளி மலரின் இரண்டாம் இதழ்- மூத்த எழுத்தாளரும் பத்திரிகையாளருமான திரு. இசைக்கவி ரமணன் அவர்களின் கவிதை…

தீபாவளியாம் தீபாவளி!

பொருள் புதிது- தீபாவளி மலரின் ஐந்தாம் இதழ்,  குழந்தை எழுத்தாளர் திரு. சந்திர பிரவீண்குமார் அவர்களின் பாடல்…