பல்லாண்டு பாடுங்கள்! பார் போற்ற வாழுங்கள்!

குருநாதர்கள்  மூலம் உபதேசிக்கப்பட்ட மகாமந்திரத்தினைச் சொல்வதற்கு முன்  பிரணவத்தை ஞானிகள் மனதிற்குள்  உச்சரிப்பார்கள். அதுபோல திவ்ய பிரபந்தமான ஆழ்வார்களின் பாசுரங்களுக்கு முன் விஷ்ணு சித்தர்  பாடிய பல்லாண்டு பாசுரம் பிரணவப் பாசுரமாக  திகழ்கிறது என்கிறார் ஆச்சாரியர் நாதமுனிகள்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்: சில தகவல்கள்

வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் தற்போது தமிழகத்தில் நடந்து வருகிறது. அதுபற்றி பொதுமக்கள் அறிந்துகொள்ள வேண்டிய விழிப்புணர்வுப் பதிவு இது…

திருக்குறள் குறித்த ஓர் அபத்த வாதம்…

அறம், பொருள், இன்பம் என்ற அடிப்படைப் பகுப்பில் ஆரம்பித்து, திருக்குறளின் ஒவ்வொரு உபதேசமும் இந்து தர்மத்தின் சாரம் தான். பரிமேலழகர் தொடங்கி அந்த நூலுக்கு உரையழுதிய பத்துக்கும் மேற்பட்ட சான்றோர்கள் ஒட்டுமொத்த இந்து தர்ம சாஸ்திரத் தொகுதியின் ஒரு அங்கமாகவே அதைக் கண்டனர். திரு. ஜடாயுவின் இனிய கட்டுரை மீள்பதிவாகிறது...

குடும்பப் பொருளாதாரமே நமது தேசத்தின் பலம்

நமது நாடு முழுவதும் பொருளாதார நடவடிக்கைகளின் மையமாக குடும்பங்களே விளங்கி வருகின்றன. குடும்ப உறுப்பினர்கள் எந்தத் துறைகளில் ஈடுபட்டு வந்தாலும் அதிகமான சேமிப்புகள், கவனமான முதலீடுகள், எதிர்காலத்துக்கான திட்டங்கள் எனக் கவனத்துடன் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் எடுக்கின்றன....

நூற்றாண்டு காணும் ஆர்.எஸ்.எஸ்!

ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்.) நூற்றாண்டை ஒட்டி, இன்று (நவ. 2) முதல் நவ. 23 வரை வீடுதோறும் சென்று மக்கள் தொடர்பு இயக்கம் நடத்தப்படுகிறது. அதையொட்டி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு வெளியிட்டுள்ள துண்டுப்பிரசுரம் இது...

பெண்ணெனும் பேரறம்

நம்முடைய அருளாளர்களைப் போலவே, இக்காலத்திலும் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், பேட்டை ஆ.ஈஸ்வரமூர்த்தி பிள்ளையவர்களின் அடியொற்றி  தென்காசி பகுதியில் அன்பர் ஒருவர் வாழ்ந்து வருகிறார். அருளாளர்களின் அருள்மொழிகளுக்கு ஏற்ப இந்த 21ஆம் நூற்றாண்டில்  வாழ்ந்து காட்டுபவர் ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த ட்ரெளடே இங்ளெர்ட் (எ) செண்பகவல்லி ஆவார்.