தெய்வீகம் தந்த தேசிய குருநாதர்கள் 

கட்டிக்குளம் மாயாண்டி சுவாமிகள் அடையாளம் காட்டி அருளாசி நல்கிய தேசியப் பெரியவர்கள்  மூவர்.  சென்ற நூற்றாண்டில்  முடிசூடா மிளிர்ந்த கட்டிக்குளம் மாயாண்டி சுவாமியாகிய குருநாதரின் வாக்கிற்கு அம்மூவரும் இலக்கணமாகத் திகழ்ந்தார்கள் என்பதைக்  கோடிடுவதே  இக்கட்டுரையின் உயிர்ப்பாகும்.