ஹரன் விருது பெற்றார் வ.மு.முரளி

வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையமும் ஸ்ரீ டிவியும் இணைந்து நடத்திய வீரவணக்க நாள் மற்றும் சபதமேற்பு நாள் விழா கடந்த சனிக்கிழமையன்று (14.08.2025) மாலை சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் மூத்த பத்திரிகையாளர் திரு. வ.மு.முரளிக்கு பி.ஆர்.ஹரன் நினைவு விருது வழங்கப்பட்டது.

கம்பன் விழாவில் வம்பனின் பேச்சு- பகுதி 5

சென்னையில் நடந்த கம்பன் விழாவில் கவிஞர் வைரமுத்து பங்கேற்றத்தும் அதில் அவர் சர்ச்சைக்குரிய் வகையில் பேசியதும், கம்பனின் பக்தர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. திராவிட மாடல் அரசின் அதிகாரத்திற்கு அஞ்சி அவர்களின் ஆசி பெற்ற வைரமுத்துவைக் கண்டிக்க இயலாமல் அவர்கள் மனதினுள் குமைகின்றனர். ஆனால், முக்காலமும் வாழும் தமிழுக்கு முன் எக்காளமிடுபவன் எவனும் தூசி தான் என்பதை இங்கு வெளியாகும் கண்டனப் பதிவுகள் நிரூபிக்கின்றன. இது ஐந்தாம் பகுதி…