தென் தமிழகத்தில் உள்ல நான்கு மாவட்ட மக்களின் 80 ஆண்டுகாலக் கோரிக்கை, உடைபட்ட செண்பகவல்லி அணையைச் சீரமைக்க வேண்டும் என்பது. அதற்கான போராட்டங்கள் தற்போது உச்சமடைந்து வரும் நிலையில், அதுகுறித்த முழுமையான விவரங்களை இலக்கியச் சுவையுடன் இங்கு முன்வைக்கிறார் திரு. கருவாபுரிச் சிறுவன்....