இந்தக் கட்டுரையில் இருப்பவை நாம் அறிந்தவை தான். ஆனால், நாம் மந்த புத்தியால் இவற்றை மறந்திருக்கிறோம். இந்த மந்தச் சாம்பலை ஊதித் தள்ளினால் கனல் மிளிரும். அதுவே இன்றைய தேவை.
இந்தக் கட்டுரையில் இருப்பவை நாம் அறிந்தவை தான். ஆனால், நாம் மந்த புத்தியால் இவற்றை மறந்திருக்கிறோம். இந்த மந்தச் சாம்பலை ஊதித் தள்ளினால் கனல் மிளிரும். அதுவே இன்றைய தேவை.