ராஜ் கிஷன் பக்த் மேற்கோள் காட்டிய புத்தகத்தின் தலைப்பே (End of Work) விஷயத்தை சொல்லி விடுகிறது. இனி வரும் காலங்களில் மனித இனம் வேலை செய்ய வேண்டியது இல்லை. காரை நீங்கள் ஓட்ட வேண்டாம், உட்கார்ந்தால் போதும் தானே ஓடும். நீங்கள் போக வேண்டிய இடத்திற்கு பத்திரமாகக் கொண்டுபோய் சேர்த்து விடும். வீட்டு வேலை, அலுவலக வேலை என்று எல்லாவற்றையும் எந்திரங்கள் செய்து விடும் என்கிறது அந்த நூல்.
Day: September 17, 2024
உருவகங்களின் ஊர்வலம்- 44
எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #44