விவேகானந்தர் எனும் சித்த புருஷர்!

திரு.  இரா.பெருமாள் ராசு, ஆசிரியராக 40 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவர்;  கிருஷ்ணகிரியில் வசிக்கிறார். கவிதை, ஓவியம் ஆகிய துறைகளில் இன்றும் தொடர்ந்து ஈடுபடுபவர்;  திருவண்ணாமலை சித்தர் யோகி ராம்சுரத்குமார் அவர்களின் அணுக்கத் தொண்டராக இருந்தவர்;  ஆனந்த விகடன் பத்திரிகையில் இவர் எழுதிய “மாத்தி யோசி” தொடர், பிரபலமானது. 10 நூல்களை எழுதி இருக்கிறார். பாபாஜி சித்தர் ஆன்மீகம் இதழில் இவர் எழுதிய கட்டுரை இது...

திருமால் அருளும் திவ்ய தேசங்கள் -97

வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது தொன்னூற்றேழாம் திருப்பதி...

பஞ்ச புராணம் ஓதும் மரபு

தமிழகத்தில் ஓதுவார்கள் இல்லாத  திருக்கோயில்களில் முறைப்படி அவர்களை நிரந்தரமாக  நியமனம் செய்து தமிழ் வளர்க்கப்பட வேண்டும். அவர்களுடைய பணியை  அறிந்துணர்ந்து போற்றிச் செய்ய வேண்டும்;   திருக்கோயிலில் உள்ள ஆன்மிக புத்தக நிலையங்களில் விற்பனையாளர்கள் வேலைகளைச் செய்யவும், அர்ச்சனை டிக்கட் கிழித்துக் கொடுக்கவும் ஓதுவார்களை கட்டாயப்படுத்தக் கூடாது, நிர்பந்தப்படுத்தக் கூடாது. இவற்றை அறநிலையத் துறையினருக்கு வலியுறுத்தி, அவர்கள் இறைவன் திருச்சன்னிதி முன்  விண்ணப்பிக்கும்  திருமுறைகள் அதீத  மகத்துவம் மிகுந்தது என்பதை கோடிட்டுக் காட்ட எழுந்ததே இக்கட்டுரை...

திருமால் அருளும் திவ்ய தேசங்கள் -96

வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது தொன்னூற்றாறாம் திருப்பதி...

ரமண மகரிஷியும் சுவாமி விவேகானந்தரும்

ஸ்ரீ. எஸ்.ராமன்,  சென்னையில் வசிக்கிறார்; மொழிபெயர்ப்பாளர்; மின்னணு பொறியியலில் முனைவர் பட்டம் பெற்றவர்; சென்னை ஐ.ஐ.டி.யில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ரமண  மகரிஷியின் பக்தர். விவேகானந்தம் 15.காம் இனையதளத்தில் இவர் எழுதிய இனிய கட்டுரை இங்கு மீள்பிரசுரம் ஆகிறது.

திருமால் அருளும் திவ்ய தேசங்கள் -95

வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது தொன்னூற்றைந்தாம் திருப்பதி...

கவிஞரின் அறம்

சிறுகூடல்பட்டி முத்தையா கண்ணதாசன் என்று மாறியதே ஒருவகை அறம்சார்ந்த விஷயம் எனலாம். தமிழர்களுக்கான மொத்த அடையாளம் கவிஞர் என்றால் சற்று மிகையோ என்று நீங்கள் மிரளக்கூடும். ஆனால் தமிழர்களின் பாரம்பரியமான ஐந்திணை ஒழுக்கத்தையும், தமிழர்களின் காதலையும் வீரத்தையும் மீட்டுத் தந்தவன் கண்ணதாசன் என்றால் மிகையாகாது. அகம்- புறம் என்று அவன் தமிழர்களின் அடையாளமாகப் பிரிந்து கிடக்கிறான்.

திருமால் அருளும் திவ்ய தேசங்கள் -94

வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது தொன்னூற்று நான்காம் திருப்பதி...

திருமால் அருளும் திவ்ய தேசங்கள் -93

வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது தொன்னூற்று மூன்றாம் திருப்பதி...

உருவகங்களின் ஊர்வலம்- 40

எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #40

திருமால் அருளும் திவ்ய தேசங்கள் -92

வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது தொன்னூற்று இரண்டாம் திருப்பதி...

முருகா எனும் நாமம்!

மறைந்த பூஜ்யஸ்ரீ திருமுருக கிருபானந்த வாரியார், தமிழகத்தில் நாத்திகப் பிரசாரம் உச்சத்திலிருந்த தருணத்தில் அதை வென்ற ஆன்மிகப் பேரருளாளர். அவரது இக்கட்டுரை இங்கு காலப்பொருத்தம் கருதி வெளியாகிறது.

அந்த 15 நாட்கள் – நூல் அறிமுகம்

திரு. பிரசாந்த் போலே எழுதிய அந்த 15 நாட்கள் என்னும் இந்த நூல், நாடு விடுதலை அடைவதற்கு முந்தைய 15 நாட்களில் நிகழ்ந்த சில சம்பவங்களை தொகுத்திருக்கிறது.இந்நூலின் முன்னுரை இங்கு நூல் அறிமுகமாக கொடுக்கப்பட்டிருக்கிறது...

திருமால் அருளும் திவ்ய தேசங்கள் -91

வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது தொன்னூற்று ஒன்றாம் திருப்பதி...

திருமால் அருளும் திவ்ய தேசங்கள் -90

வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது தொன்னூறாம் திருப்பதி...