இந்த சுந்தர்ஜி யாரென்று தெரியவில்லை. எங்கிருந்தாலும் வாழ்க! முகநூலில் ‘நம் எண்ணங்கள்’ என்ற தனிப்பட்ட பக்கத்தில் அற்புதமாக, பேச்சுநடையில் எழுதி இருந்தார். படிக்கும்போதே கண்களில் நீர் திரண்டுவிட்டது; விம்மல் வர யத்தனித்தது; ஏதோ ஒரு சோகம் தொண்டையை அடைத்தது. இந்த பாதிப்பு உங்களுக்கும் வர வேண்டாமா? இதோ இங்கே நகலாக்கம் செய்யப்பட்டிருக்கிறது அவரது பதிவு…