சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் தென்னிந்தியாவில் சுடர்விட்ட சுதேசிய எழுச்சியின் அடையாளம் தான் நெல்லைக் கலகம். அந்த வழக்கில் விடுதலைவீரர் வ.உ.சிதம்பரம் பிள்ளைக்கு வழங்கப்பட்ட இரட்டை ஆயுள் தண்டனைத் தீர்ப்பு (07/07/1908) வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அது குறித்து சென்னை வளர்ச்சி ஆய்வு நிறுவனத்தின் நூலகர் திரு. ரெங்கையா முருகன் முகநூலில் எழுதிய பதிவு இது…
Day: July 11, 2024
திருமால் அருளும் திவ்ய தேசங்கள் -55
வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது ஐம்பத்தைந்தாம் திருப்பதி...