ஆயிரம் ஆண்டுகள் கடந்த கங்கை கொண்ட சோழபுரம்

தமிழகத்தின் பாரம்பரியச் சின்னமாக உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட  ‘கங்கை கொண்ட சோழபுரம்’ அமைக்கப்பட்டு (1023) ஆயிரம் ஆண்டுகள் கடந்துவிட்டன. இக்கோயில் நகரம் குறித்து அமரர் திரு. தஞ்சை வெ.கோபாலன் அவர்கள் தனது ’பாரதி பயிலகம்’ வலைப்பூவில் எழுதிய கட்டுரை இது…

திருமால் அருளும் திவ்ய தேசங்கள் -5

வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது ஐந்தாம் திருப்பதி...

திருமால் அருளும் திவ்ய தேசங்கள் -4

வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது நான்காம் திருப்பதி...

உருவகங்களின் ஊர்வலம் -13

எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #13

திருமால் அருளும் திவ்ய தேசங்கள் -3

வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது மூன்றாம் திருப்பதி...

சமுதாய நல்லிணக்கமும் ஆர்.எஸ்.எஸ்.ஸும்

‘சமரசதா’ எனப்படும் நல்லிணக்கத்தைப் பொருத்த வரை, வெற்று கோஷங்களிலிருந்து ஆர்.எஸ்.எஸ். எப்போதும் விலகியே உள்ளது. ‘சமரசதா’ என்பது ஆர்.எஸ்.எஸ். தலைமையின் சிந்தனையில் உருவான ஒரு மௌனப் புரட்சி. இங்கு நாம் நடைமுறையில் மேடையில் பேசும் சமத்துவம் என்பது மேலோட்டமானதாகவும் குறுகிய வாழ்நாள் கொண்டதாகவுமே இருக்கிறது. ஆனால், ஆர்.எஸ்.எஸ். கூறும் ‘சமரசதா’ எனப்படும் நல்லிணக்கம் மிகவும் ஆழமானது; இது நம் ஒவ்வொருவரின் நடத்தை, உணர்வுகளில் கவனம் செலுத்துகிறது.

திருமால் அருளும் திவ்ய தேசங்கள் -2

வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது இரண்டாம் திருப்பதி...

உருவகங்களின் ஊர்வலம் -12

எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #12

திருமால் அருளும் திவ்ய தேசங்கள் -1

வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். காக்கும் கடவுளான பெருமாளின் இனிய வடிவங்களை சேவிக்க இந்தத் தொடர் உதவும் என்று நம்புகிறோம்.

இனிமேலும் கழுதையென்று திட்டுவீர்களா?

சந்தோஷ மிகுதியினால் கழுதை உரத்த குரலில் வெகுதூரம் கேட்கும்படி கத்தும். கழுதைக்கு சமஸ்கிருதத்தில்  ‘கர்தப, ராஸப, கர’ போன்ற பெயர்கள் காணப்படுகிறது.  ‘ராஸப’ என்றால் உரத்த குரலில் சத்தம் செய்வது.  ‘கர்தபகானே ஸ்ருகாலவிஸ்மய’ என்ற பழமொழிக்கு ”கழுதை சங்கீதம் பாடுகிறது. குள்ளநரி அதை ஆனந்தமாய்க் கேட்கிறது” என்று பொருள்.

வீர சாவர்க்கரின் தியாகத்தைப் போற்றிய மகாத்மா காந்தி

கம்யூனிஸ்டுகளைப் பொருத்த வரையில், வரலாறு என்பது அவர்களது கருத்தியலுக்கு வசதியான விஷயங்களை வெளிப்படுத்தப் பயன்படும் கருவி மட்டுமல்ல, அவர்களுக்கு எதிராக உள்ள கசப்பான உண்மைகளை மறைப்பதற்கும் உதவும் கருவி. ஆனால் இந்த அறிவுசார் அழிச்சாட்சியங்கள் எல்லாம் இனிமேலும் எடுபடாது.

நூற்றெட்டு திருப்பதி களஞ்சியம்- நூல் அறிமுகம்

வைணவர்கள் போற்றி வழிபடும் தலங்களில் பன்னிரு ஆழ்வார்களால் பாடப்பட்டவை (மங்களா சாசனம் செய்யப்பட்டவை) 108 திவ்ய தேசங்களாகும். இந்த 108 திருப்பதிகளுக்கும் சென்று வழிபடுவது ஒவ்வொரு வைணவரின் லட்சியக் கனவாகும். இந்த தலங்கள் பற்றி தமிழில் பல நூல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்நூல், அவற்றிலிருந்து வேறுபட்டது. 108 திவ்ய தேசங்கள் குறித்த இலக்கியப் பதிவுகள் அனைத்தையும் ஒரே நூலில் தொகுத்திருக்கும் அற்புத முயற்சி இது.

உருவகங்களின் ஊர்வலம் – 11

எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #11

வந்தே பாரத் வரலாறு- நூல் அறிமுகம்

வந்தே பாரத் ரயிலின் சிற்பியான சுதாஷு மணி எழுதிய நூல் இது. இதனை சிறப்புற தமிழாக்கம் செய்துள்ள திரு. பி.ஆர்.மகாதேவன் எழுதிய அறிமுக உரை இது…

தொழிற்சங்க இயக்கத்தின் முன்னத்தி ஏர்

“தனித்து நிகழ்ந்த ஒரு தொழிலாளர் புரட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு தூத்துக்குடி வேலைநிறுத்தம் ஒரு முழுமையான எடுத்துக்காட்டாகும். ஈடு இணையற்ற திறமையுடனும் தைரியத்துடனும் போராடிய தூத்துக்குடி தலைவர்களையே அனைத்துப் பெருமையே சாரும்” என்று அரவிந்தரால் பாராட்டப்பட்ட போராட்டம் கோரல் மில் வேலைநிறுத்தம்...