புத்தாண்டு வாழ்த்து

சமய விற்பன்னரும் தமிழறிஞருமான ‘கம்பவாரிதி’ திரு. இலங்கை ஜெயராஜ் அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ள புத்தாண்டு வாழ்த்துப்பா இருந்து நன்றியுடன் இங்கு மீள்பதிவாகிறது.

அறிவுப்பயணம் தொடர்கிறது…

‘விஜயபாரதம் பிரசுரம்’ வரும் புத்தாண்டன்று சென்னையில் இன்று (14.04.2024) நடத்தவுள்ள ஆண்டுவிழா- பாரதி விருது வழங்கும் விழாவில் ஆண்டு விழா மலர் வெளியிடப்பட உள்ளது. அதில் இடம் பெற்றுள்ள பத்திரிகையாளர் திரு. சேக்கிழான் எழுதிய கட்டுரை இது...