ஈ.வெ.ரா. குறித்த நேருவின் கடிதம்

“ஈ.வெ.ரா.வை பைத்தியகார விடுதியில் வைத்து (மனநல மருத்துவமனை) சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்” என்று முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவே அன்றைய தமிழக முதல்வர் காமராஜருக்கு கடிதம் எழுதி இருப்பதை இன்றைய காங்கிரஸ், கம்யூனிஸ்டு தலைவர்கள் அறிந்துள்ளனரா என்பதும் சந்தேகமே. அவர்கள் (இந்தியா கூட்டணிக் கட்சிகள்) அறிவதற்காகவே, முதல் பிரதமர் திரு. நேருவின் கடிதம் இங்கு பதிவிடப்படுகிறது....