Uniform Civil Code: No bad time for a good law

The Opposition's criticism stems from the fact that BJP intends to fulfil vision of our Constitution makers and bring dignity to the citizen. The sooner it happens, the better. Here is the article by sri KJ Alphons...

மனுமுறை கண்ட வாசகம்- 5

தனது மகன் தேரில் செல்கையில் அறியாமல் நேரிட்ட விபத்தில் பசுவின் கன்று இறந்ததனால் ஏற்பட்ட தோஷத்துக்குத் தண்டனையாக தனது மகனையே அதேபோல தேர்க்காலில் இட்டு நசுக்கிக் கொன்றவன் மனுநீதி சோழன்; அதுவே மனு நீதி சாத்திரம் சொல்லும் அறமென்று கூறியவன். உலக உயிர்கள் அனைத்தையும் சமமாக பாவிக்கும் இந்தக் குணமே தமிழக சரித்திரத்தில் அவனுக்கு நிலையான இடம் அளித்திருக்கிறது. இதுவே அருளாளர் வள்ளலாரால் ‘மனுமுறை கண்ட வாசகம்’ என்ற நூலாகப் பாடவும் பெற்றது. அந்த நூலின் நிறைவுப்பகுதி இது…