பகவத் கீதை- பதினான்காம் அத்தியாயம்

சத்வ, ரஜஸ், தமோ குணங்கள் எனப்படும் முக்குணங்கள் குறித்து இந்த அத்தியாயத்தில் விளக்குகிறார் இறைவன். இக்குணங்களைக் கடந்தவனே இறவாப்புகழ் அடைகிறான் என்பது கண்ணன் வாக்கு...

பிரித்தலும் பேணிக் கொளலும்

உண்மையில், சோழ, பாண்டிய மன்னர்களின் ஆட்சியின் போது நாடார் சமூக மக்கள் நாடாழ்வான் என குறிப்பிடப்பட்டுள்ளனர். கரூர் பசுபதீஸ்வரர் கல்வெட்டில் “ஜெயமுரி நாடாழ்வான்” என்பவர் 1053-ஆம் ஆண்டில் ஸ்ரீலங்காவிற்கு படையுடன் சென்றது குறிப்பிடப்பட்டுள்ளது.