ஞான யோகம், கர்ம யோகம் குறித்து கூறிய கண்ணன் இவ்விரண்டின் பலன்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வது (சந்நியாசம்) குறித்து நான்காம் அத்தியாயத்தில் பேசுகிறான். “நல்லோரைக் காக்கவும், தீயன செய்வோரை அழிக்கவும், அறத்தை நிலைநிறுத்தவும் நான் யுகந்தோறும் பிறக்கிறேன்” என்ற அமுதச் சொல் இந்த அத்தியாயத்தில் தான் முழங்குகிறது. “குணத்துக்கும் செய்கைக்கும் தக்கபடி நான் நான்கு வர்ணங்களைச் சமைத்தேன்” என்ற, தமிழகத்தில் பலரால் தவறாக விளக்கம் அளிக்கப்படும் அமுதச் சொல்லும் இந்த அத்தியாயத்தில் தான் வருகிறது....
Day: April 11, 2023
தன்னிறைவான, அனைவருக்குமான இந்தியாவை அமைப்போம்!
‘மக்கள் சேவையே மகேசன் சேவை’ என்ற முழக்கத்துடன், நாட்டின் தர்மம் காக்கும் பணியில் அயராது பாடுபட்டு வரும் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் 125-ஆம் ஆண்டு விழா, கடந்த 2023, ஏப்ரல் 8-ஆம் தேதி சென்னையில் எளிமையாகக் கொண்டாடப்பட்டது. விழாவின் சிறப்பு விருந்தினராக நாட்டின் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்று, சிறப்புரையாற்றினார். சென்னை கடற்கரையில் உள்ள விவேகானந்தர் இல்லத்தில் நடைபெற்ற இவ்விழாவில் பிரதமரின் உரை எழுச்சியூட்டுவதாக அமைந்திருந்தது. அந்த அற்புதமான உரையின் தமிழாக்கம் இங்கே…