உலகத்தில் எங்குமே காண முடியாத முழுவதும் தங்கத்தால் செய்யப்பட்ட பொன் ஏர் கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் நாட்டு நடவும் திருவிழாவில் பயன்படுத்தப்படுகிறது. தமிழகத்தின் விவசாயக்குடிகளான மள்ளர், பள்ளர், தேவேந்திரகுல வேளாளர் ஆகியோர் இவ்விழாவில் பேருவையுடன் பங்கேற்கின்றனர்....