‘கலைமகள்’ மாத இதழின் ஆசிரியர் திரு. கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் எழுதிய இக்கட்டுரை ‘தினமலர்’ நாளிதழில் வெளியானது. இங்கு நன்றியுடன் மீள்பதிவாகிறது.
Tag: வந்தே மாதரம்
‘வந்தே மாதரம்’: தேசபக்தியின் ஆழமான பொருள்
‘வந்தே மாதரம்‘ என்ற இரு சொற்கள், அந்த ஆன்மிக சக்தியின் உயிர்மூச்சு போலத் திகழ்கின்றன. இந்தப் பாடல், இந்திய மக்களின் மனங்களில் சுதந்திரத்தின் விதையை விதைத்த ஒரு பரிசுத்தமான மந்திரம் ஆகும்.... ஈரோட்டைச் சார்ந்த கவிஞர் திரு. அரங்க .சுப்பிரமணியம் (எஸ்.ஆர்.எஸ்.) எழுதியுள்ள கட்டுரை இது...
வந்தே மாதரமும் ஜெயகாந்தனும்
“…இந்த நாட்டின் விடுதலைக்காக குரல் கொடுத்த முதல் புரட்சிக்காரன் - கதர்ச் சட்டைக்காரனுமல்ல, சிவப்புச் சட்டைக்காரனுமல்ல - காவிச் சட்டைக்காரன்தான் என்பதை கருப்புச் சட்டைக்காரர்கள் புரிந்துகொள்ள வேண்டும்!” - இது ஜெயகாந்தன் பேசியது...
நாட்டுப்பற்றை ஊட்டி வளர்க்கும் மந்திரம் வந்தேமாதரம்!
சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட வீரர்களுக்கு உத்வேகம் அளித்த மந்திரச் சொல் இடம்பெற்ற ‘வந்தே மாதரம்’ பாடலுக்கு இன்றுடன் (2025 நவ. 7) 150 வயதாகிறது. இதனை நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடுவோம்!
வந்தே மாதரம்- மகாகவி பாரதியின் தமிழாக்கம்
‘வந்தே மாதரம்’ பாடல் மீது மிகுந்த பற்றுக் கொண்ட தமிழகத்தின் தவப்புதல்வர் மகாகவி பாரதி, அதனை இரு வடிவங்களில் தமிழாக்கம் செய்து அளித்திருக்கிறார். அவை இங்கே....
வந்தே மாதரம்- மூலப் பாடலின் முழு வடிவம்
வங்கக் கவிஞர் பங்கிம் சந்திர சட்டர்ஜி வங்க மொழியில் எழுதிய ‘வந்தே மாதரம்’ - முழுமையான மூலப் பாடலின் தமிழ் உச்சரிப்பு வடிவம் இது…