அமெரிக்க இந்திய வர்த்தகக் கூட்டறிக்கை: குற்றச்சாட்டுகளும் உண்மைகளும்

அமெரிக்க- இந்திய வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான அரசியல் ரீதியான விமர்சனங்களுக்கு பதில் அளிக்கிறது திரு. வ.மு.முரளியின் இக்கட்டுரை....

இந்திய – அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம்: தன்னம்பிக்கையின் வெற்றி!

வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்திய- அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் நிறைவேற உள்ளதாக, கடந்த 2026 பிப். 2ஆம் தேதி அமெரிக்கா அறிவித்திருக்கிறது. மிக விரைவில் இந்த ஒப்பந்தம் அதிகாரபூர்வமாக கையெழுத்தாக உள்ள நிலையில், இந்த ஒப்பந்தத்தின் பயன்கள் இப்போதே கிடைக்கத் தொடங்கிவிட்டன. இந்த ஒப்பந்தம் உருவானதன் பின்புலத்தில், அமெரிக்காவின் அத்துமீறல்களுக்கும் மிரட்டல்களுக்கும் அஞ்சாமல் நிதானம் காத்த இந்தியாவின் ராஜதந்திர வியூகமும், பண்பட்ட அணுகுமுறைகளும், பொறுமையான செயல்பாடுகளும் காரணமாக இருந்துள்ளன.

மத்திய அரசின் நலத்திட்டங்களால் தரம் உயரும் நடுத்தர வர்க்கம்!

மத்தியில் 2014ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, பொருளாதாரத்தில் பெரும் சீர்திருத்தங்களைச் செய்து வந்துள்ளது. குறிப்பாக இதுவரை இருந்த அரசுகள் போல கவர்ச்சிகரமான மானியங்களில் கவனம் செலுத்தாமல், மக்கள் பயன் பெறும் வகையிலான அடிப்படைச் சீர்திருத்தங்களில் தான் அதிகமான கவனம் கொடுக்கப்பட்டுள்ளது. அதிலும் கடந்த ஆண்டு செய்யப்பட்ட சீர்திருத்தங்கள் உச்சமானவை. வருமான வரி விலக்கிற்கான உச்ச வரம்பை உயர்த்தியதன் மூலமாக, வரிவிதிப்பு வலைக்குள் இருந்த பலகோடி நடுத்தர மக்கள் வெளிவந்தார்கள். அதன்மூலமாக, அவர்களின் சுகாதார, வீட்டுவசதி உள்ளிட்ட இதரச் செலவினங்கள் அதிகரித்துள்ளன.

உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக இந்தியா

பாஜக மாநில துணைத் தலைவர் பேராசிரியர் ப.கனகசபாபதி அவர்கள், இந்தியப் பொருளாதாரம் வேகநடையிட்டு வருவதை இக்கட்டுரையில் ஆதாரங்களுடன் ஆவணப்படுத்தி இருக்கிறார்…

சீர்திருத்தங்களின் ஆண்டான 2025!

கடந்த 2025ஆம் ஆண்டு இந்தியாவைப் பொருத்த மட்டிலும்  சீர்திருத்தங்களின் ஆண்டு என்றே சொல்லலாம். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, சென்ற ஆண்டில் பல துறைகளில் சத்தமின்றி முக்கியமான சீர்திருத்தங்களை நிகழ்த்தி இருக்கிறது. அதன்மூலமாக, இந்தியப் பொருளாதாரம், சமூகப் பாதுகாப்புக் கட்டமைப்பு, ஆட்சிமுறை ஆகியவற்றில் வலுவான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.