“மதக் கோட்பாடு என்பது வேறு; மத நடைமுறை என்பது வேறு. பொது சிவில் சட்டம் மதக் கோட்பாட்டில் தலையிடாது” என்கிறார் பாஜக மாநில பொதுச் செயலாளர் இராம.ஸ்ரீநிவாசன். ‘இந்து தமிழ் திசை’ டிஜிட்டலுக்கு அவர் அளித்த நேர்காணலின் (இரு பகுதிகள்) முழுத் தொகுப்பு இது… நேர்காணல்: திரு. பால.மோகன்தாஸ்
Tag: பேரா.இரா.ஸ்ரீநிவாசன்
சுவாமி விவேகானந்தர் பார்வையில் சமய நல்லிணக்கம்
பேராசிரியர் திரு. இரா. ஸ்ரீநிவாசன் மதுரையை சொந்த ஊராகக் கொண்டவர்; காந்திய தத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்; தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் மேலாண்மைப் புலத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். தற்போது தமிழக பாஜகவின் மாநில பொதுச்செயலாளராக உள்ளார். சுவாமி விவேகானந்தர் குறித்த அன்னாரது கட்டுரை இங்கே…