கவிச்சூரியனை களங்கப்படுத்த முடியாது!

தமிழகத்தின் தவப்புதல்வர் மகாகவி பாரதியை அவதூறாகப் பேசிய திராவிட அறிவிலிகளுக்கு இங்கிதமாக பதில் அளித்திருக்கிறார், அவரது எள்ளுப்பேரன் திரு. நிரஞ்சன் பாரதி...

பாரதி திருவாசகம்

மகாகவி பாரதியின் பல கவிதை வாசகங்கள், அத்தகைய திருவாசகங்களே. தற்காலத்து சினிமா ஹீரோக்கள் சொல்லும் பஞ்ச் டயலாக் போல, நெத்தியடியாக, ஆழம் நிறைந்த ஒரு வரி, இரண்டு வரி சொற்றொடர்களை மகாகவி பாரதியார் மழைபோலப் பொழிந்துள்ளார். மகாகவியின் வார்த்தைகள் வெறும் வாய்ச்சவடாலான பஞ்ச் டயலாக்குகள் அல்ல, பஞ்சில் பற்றிக்கொள்ளும் நெருப்பைப் போன்று செயலாக்க வீரியம் உள்ளவை.

கர்மயோகி பாரதி 

மகாகவி பாரதியைப் பற்றி எழுதுவதே ஒரு ஆனந்தம். அவரது படைப்புகளை மீண்டும் மீண்டும் படிப்பதும் அவற்றைப் பற்றி பிரலாபிப்பதும் அதைவிட ஆனந்தம். இதோ இங்கு மீண்டும் ஒரு ஆனந்தக் குளியல்... நடத்துபவர்: மூத்த பத்திரிகையாளர் திரு. பத்மன்....

பாரதி புலவன் மட்டுமல்ல

மகாகவி பாரதியின் நினைவுதின (செப். 11) பதிவு இது.

சாகாதிருக்கும் வழி

மகாகவி பாரதியின் இறுதிக்கால நிகழ்வு ஒன்று குறித்த அரிய ஆய்வுக் கட்டுரை இது...

பாரதியின் இறுதிப் பேருரை

மகாகவி பாரதியின் இறுதிப் பேருரை நிகழ்ந்த இடம், ஈரோடு. அதுகுறித்து ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவையின் நிறுவனர் திரு. த.ஸ்டாலின் குணசேகரன் ’தினமணி’ நாளிதழில் எழுதிய கட்டுரை இங்கு நன்றியுடன் மீள்பதிவாகிறது.

கனகலிங்கம் கண்ட பாரதி: சில புதிய செய்திகள்

பாரதியியலில் மிகச்சிறந்த பங்காற்றி வருபவர் பேராசிரியர் திரு. ய.மணிகண்டன். அவரது பழைய கட்டுரை ஒன்று, மகாகவி பாரதியின் பிறந்த தினத்தை ஒட்டி இங்கு நன்றியுடன் மீள்பதிவாகிறது....

மகாகவி பாரதியின் வாழ்வில்…

மகாகவி பாரதியின் நினைவுதினத்தை ஒட்டி, அவரது வாழ்க்கைச் சுருக்கம் காலவரிசையில் இங்கே சுருக்கமாகத் தொகுக்கப்பட்டுள்ளது...

என் கணவர்

1951ஆம் ஆண்டு திருச்சி வானொலியில்  ‘என் கணவர்’ என்ற தலைப்பில் பாரதியாரின் மனைவி திருமதி செல்லம்மாள் பாரதி ஆற்றிய உரை இது...  

பாரதி தரிசனம்

மகாகவி பாரதி குறித்த தரிசனமாக கவிதை, சிறுகதை, கட்டுரை ஆகிய மூன்று வடிவங்களில் எழுத்தாளர் திரு. பத்மன் எழுதியவை இங்கே பதிவாகின்றன. இவை விஜயபாரதம் பிரசுரத்தின் 2024 ஆண்டுவிழா மலரில் இடம் பெற்றுள்ளன...

பாரதியார் – இன்றைய எழுத்தாளர்களின் முன்னோடி

 ‘இலக்கிய வட்டம்’ இதழ்த் தொகுப்பில் மகாகவி பாரதி குறித்தும், அவர் நவீனத் தமிழிலக்கியத்துக்கு எப்படி ஒரு முன்னோடியாக இருக்கிறார் என்பது குறித்தும்,  மறைந்த இலக்கிய விமர்சகரும் எழுத்தாளருமான திரு. க.நா.சு. எழுதிய கட்டுரை இது. அவர் ஒரு கூட்டத்தில் பாரதியின் முக்கியத்துவம் குறித்து ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்…

பாரதியின் தேசியம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை சார்பில் நடைபெற்ற கருத்துரை  (2020) நிகழ்வில் ‘பாரதியின் தேசியம்’ என்ற தலைப்பில், அமரர் திரு. தஞ்சை வெ.கோபாலன் ஐயா ஆற்றிய உரையின் (அவரே தொகுத்தளித்த) கட்டுரை வடிவம் இது…

மகாகவியும் ஆன்மிகமும்

அரவிந்தரைப் பெரிதும் ஆன்மிகவாதியாக மட்டுமே பலரும் அறிந்துள்ளார்கள். பாரதியைப் பெரிதும் இலக்கியவாதியாக மட்டுமே பலரும் நினைக்கிறார்கள்.  ஆனால் ஸ்ரீஅரவிந்தருக்கு இணையான ஆன்மிகவாதி மகாகவி பாரதி என்பதை பாரதியின் வாழ்க்கை நிகழ்வுகளும் அவரது கவிதைகளும் நமக்கு உணர்த்துகின்றன. 

மகாகவி பாரதியின் சொல்லாட்சி

ஒரு மொழி உயிர்ப்போடு சிலிர்த்தெழ வேண்டுமானால் புதுப்புதுச் சொற்கள், புதிய புதிய இலக்கியங்கள், பிற மொழியிலிருந்து பெயர்த்துக் கொணர்ந்த புத்தம் புதிய மொழியாக்கங்கள் - இவற்றைக் கொண்டு நாளுக்கு நாள் மொழியின் கட்டமைப்பை இளமைத் துடிப்போடு வைத்திருக்க வேண்டும். அந்தப் பணியைத் தொடங்கி வைத்த பெருமை நம் மகாகவிக்கே உரித்தானது.

மகாகவி பாரதியாரின் முதல் பத்திரிகை ‘சக்கரவர்த்தினி’

பாரதியின் புகழ் பரப்பிய முன்னோடிகளில் ஒருவர் அமரர் தொ.மு.சி.ரகுநாதன். மகாகவியின் நூற்றாண்டு விழாவையொட்டி இவர் எழுதி வெளியிட்ட நூல்  ‘பாரதி - காலமும் கருத்தும்’ என்பது. மகாகவி பாரதி முதன்முதலில் ஆசிரியராக இருந்து பணியாற்றிய  ‘சக்கரவர்த்தினி’ இதழ் பற்றிய ஆராய்ச்சியை இந்த நூலில் விரிவாக எழுதியிருக்கிறார். இந்த அரிய நூலிலிருந்து பாரதியின்  ‘சக்கரவர்த்தினி’ பற்றிய பகுதி இது…