மகாகவி பாரதியை அவதூறு செய்யும் முட்டாள்களுக்கு ‘படைப்பாளர்கள் சங்கமம்’ சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அமைப்பின் அறிக்கை இங்கே…
Tag: படைப்பாளர்கள் சங்கமம்
ஓர் அறிக்கையும் விளைவுகளும்…
கரூர் துயரம் தொடர்பாக ‘படைப்பாளர்கள் சங்கமம்’ வெளியிட்ட அறிக்கை, நமது தள வாசகர்கள் அறிந்ததே. அந்த அறிக்கையின் விளைவுகளை தினமலர் நாளிதழ் செய்தியாக வெளியிட்டுள்ளது. அது இங்கே...
கரூர் துயரம்: ‘படைப்பாளர்கள் சங்கமம்’ கூட்டறிக்கை
41 உயிர்களை பலிகொண்ட கரூர் துயரம் தொடர்பாக எழுத்தாளர்கள் எவரும் அரசியல் செய்யக் கூடாது என்று ‘படைப்பாளர்கள் சங்கமம்’ கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கை:
சில பயணங்கள், சில பதிவுகள்: நூல் அறிமுக விழா
கோவை புத்தகத் திருவிழாவில் படைப்பாளர்கள் சங்கமம் அமைத்திருந்த அரங்கில், திரு. திராவிடமாயை சுப்பு அவர்களின் ‘சில பயணங்கள், சில பதிவுகள்’ நூல் விற்பனையானது. அதுதொடர்பான அறிமுகக் கூட்டம் 20.07.2025, ஞாயிற்றுக்கிழமை, புத்தகத் திருவிழா அரங்கில் நடைபெற்றது. அதன் முழுமையான கானொலிப் பதிவுகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன....
புத்தகத் திருவிழாவில் படைப்பாளர்கள் சங்கமம்- ஆல்பம் தொகுப்பு
கோவையில் கொடிசியா அரங்கில் ஜூலை 18 முதல் 27 வரை நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் படைப்பாளர்கள் சங்கமத்தின் அரங்கு இடம்பெற்றது. அதுதொடர்பான புகைப்படங்களின் ஒட்டுமொத்தத் தொகுப்பு இந்தப் பதிவு...
புத்தகத் திருவிழா ஆல்பம்- 8
கோவை புத்தகத் திருவிழாவில், படைப்பாளர்கள் சங்கமம் அமைத்த அரங்கிற்கு வருகை தந்த பெரியோர் குறித்த பதிவு இது. ஆல்பம்- 8...
புத்தகத் திருவிழா ஆல்பம் – 7
கோவை புத்தகத் திருவிழாவில், படைப்பாளர்கள் சங்கமம் அமைத்த அரங்கிற்கு வருகை தந்த பெரியோர் குறித்த பதிவு இது. ஆல்பம்-7
புத்தகத் திருவிழா ஆல்பம்- 6
கோவை புத்தகத் திருவிழாவில், படைப்பாளர்கள் சங்கமம் அமைத்த அரங்கிற்கு வருகை தந்த பெரியோர் குறித்த பதிவு இது. ஆல்பம்- 6
புத்தகத் திருவிழா ஆல்பம்- 5
கோவை புத்தகத் திருவிழாவில், படைப்பாளர்கள் சங்கமம் அமைத்த அரங்கிற்கு வருகை தந்த பெரியோர் குறித்த பதிவு இது. ஆல்பம்-5
புத்தகத் திருவிழா ஆல்பம்-4
கோவை புத்தகத் திருவிழாவில், படைப்பாளர்கள் சங்கம அரங்கில் கிடைக்கும் நூல்கள் குறித்த பதிவு... ஆல்பம்- 4...
புத்தகத் திருவிழா ஆல்பம்-3
கோவை புத்தகத் திருவிழாவில், படைப்பாளர்கள் சங்கம அரங்கில் கிடைக்கும் சில நூல்கள் குறித்த ஆல்பம் (3)...
புத்தகத் திருவிழா ஆல்பம்-2
கோவை புத்தகத் திருவிழாவில் படைப்பாளர்கள் சங்கமத்தின் அரங்கு. புகைப்படப் பதிவுகள்.... ஆல்பம்- 2...
புத்தகத் திருவிழா ஆல்பம் -1
கோவை புத்தகத் திருவிழா தொடங்கியது... இன்றுமுதல் 10 நாட்களுக்கு அறிவு விருந்து... நமது அரங்கு எண்: 318 'படைப்பாளர்கள் சங்கமம்' வரவேற்கிறது. இது புகைப்பட ஆல்பம்-1
ஜெயஸ்ரீ சாரநாதன் எழுதிய அரிய நூல்கள்…
ஜூலை 18 முதல் 28 ஆம் தேதி வரை கோவை கொடிசியா மைதானத்தில் நடக்கும் புத்தகக் கண்காட்சியில் அரங்கு 318 இல் காட்சிப் படுத்தப்படும் திருமதி ஜெயஸ்ரீ சாரநாதன் அவர்களின் புத்தகங்கள் பற்றிய ஒரு அறிமுகம் இது...
கோவை புத்தகக் கண்காட்சிக்கு வாருங்கள்….
வரும் ஜூலை 18ஆம் தேதி முதல் ஜூலை 27ஆம் தேதி வரை, கோவை கொடிசியா அரங்கில் நடைபெறவுள்ள கோயம்புத்தூர் புத்தகத் திருவிழாவில், நமது 'படைப்பாளர்கள் சங்கமம்' சார்பில் அரங்கு அமைகிறது. நமது அரங்கின் எண்: 318.