திரு. தெள்ளாறு கோ.ராமநாதன், ஆன்மிக எழுத்தாளர்; சர்வோதய இயக்கத்தில் திரு. எஸ்.ஆர்.சுப்பிரமணியம் அவர்களுடன் இணைந்து மது ஒழிப்பு பிரசாரத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்; தற்போது திருவண்ணாமலை வடக்கு மாவட்ட ஆர்.எஸ்.எஸ். தலைவர்; 13 நூல்களை எழுதி இருக்கிறார். சுவாமி விவேகானந்தர் குறித்த அன்னாரது கட்டுரை இங்கே…