நீட் நிரந்தரமானது: தேர்வுக்கு தயாராவது புத்திசாலித்தனம்

நீட் தேர்வு குறித்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் இ.பாலகுருசாமி 'தினமலர்' நாளிதழில் எழுதிய கட்டுரை இது…

தேசிய கல்விக்கொள்கை குறித்த கட்டுக்கதைகள்

தேசிய கல்விக் கொள்கை குறித்து தமிழகத்தில் சுயநல அரசியல்வாதிகளால் பரப்பப்படும், கட்டுக்கதைகளுக்கு, மிகச் சிறந்த கல்வியாளரும் அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான டாக்டர் இ.பாலகுருசாமி அவர்கள் அளித்துள்ள விளக்கமான கட்டுரை இது...

மும்மொழிக் கொள்கை அவசியம்!

தேசிய கல்விக் கொள்கையின் ஓர் அங்கமான மும்மொழித் திட்டம் குறித்து முட்டாள்தனமான எதிப்புகள் தமிழகத்தில் புழங்கி வருகின்றன. இது தொடர்பான ஆக்கப்பூர்வமான வாதங்கள் அனைத்தும் நமது தளத்தில் பதிவு செய்யப்படுகின்றன. இதோ, ஊடகவியலாளர் கோதை ஜோதிலட்சுமி ‘தினமணி’ நாளிதழில் எழுதிய அற்புடமான கட்டுரை இங்கே...

 ஔவை காட்டும் கற்பும் கல்வியும்

கற்பு என்பது பண்பு என்பதில் ஒளவைக்கும் உடன்பாடு இருக்கிறது. அதனை ஆண் பெண் பாகுபாடு இல்லாமல் பொதுவில் வைக்கிறாள். கற்பு என்பது சொன்ன சொல் தவறாமல்  நடந்து கொள்வது என்கிறாள். அதாவது உண்மையாக இருப்பதுதான் கற்பு.

தேசிய கல்விக் கொள்கையை தமிழகம் செயல்படுத்த வேண்டும்

மாணவர்களின் எதிர்கால நலன் கருதி, நுண்ணறிவுள்ள ஆவணமான தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும் பேராசிரியருமான டாக்டர் இ.பாலகுருசாமி, முதல்வர் ஸ்டாலினுக்கு 2021இல் கடிதம் எழுதி இருந்தார்.  அதில் கூறப் பட்டிருப்பதாவது:

சமத்துவம் பேணிய குருகுலங்கள்

மகாத்மா காந்தியடிகள் இந்த மண்ணின் சுதந்திரத்திற்கு எத்தனை முக்கியத்துவம் தந்தாரோ அதனினும் அதிகமாக சமத்துவ சமுதாயம் மலர வேண்டும் என்பதில் கவனம் செலுத்தினார்.  தனது ஆசிரமத்தில் அதனை செயல்படுத்தியும் காட்டினார். அவரைப் பின்பற்றியவா்கள் ஜாதி மதப் பாகுபாடுகள் பார்க்காமல் சமத்துவத்தைக் கடைப்பிடித்தனா்.

பல்கலைகளில் துணைவேந்தர்கள் இல்லாததே குழப்பத்துக்கு காரணம்

'பல்கலைகளில் துணைவேந்தர்கள் இல்லாததே, குழப்பங்களுக்குக் காரணம். தமிழக உயர்கல்வியின் நலன் கருதி, பல்கலை. வேந்தரான கவர்னரும், இணைவேந்தர்களான அமைச்சர்களும் தங்களது மோதல் போக்கை கைவிட்டு, இணைந்து செயல்பட வேண்டும்' என, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், பேராசிரியருமான டாக்டர் இ.பாலகுருசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். அவரது கட்டுரை...

மாலை      

நாம் விரதம் எடுத்தவுடனே, அதை நிறைவேற்றத் தக்க மன உறுதி நமக்குண்டா என்று பார்ப்பதற்காக, இயற்கைத் தெய்வம் எதிர்பாராத பல ஸங்கடங்களைக் கொண்டு சேர்க்கும். அந்த ஸங்கடங்களை யெல்லாம் உதறி யெறிந்து விட்டு நாம் எடுத்த விரதத்தை நிறைவேற்ற வேண்டும். விரதம் இழந்தார்க்கு மானமில்லை. விரதத்தை நேரே பரிபாலனம் பண்ணினால் சக்தி நிச்சயம்.

நமது கல்விமுறையில் ஒரு பெருங்குறை

தாயுமானவரைப் போன்ற ஞானி ஒருவர் இங்கிலாந்திலே இருந்திருப்பாரானால் அவரைப் பற்றி அறியாத பாடசாலை மாணாக்கன் எந்த இடத்திலும் இருக்க மாட்டான். அவரது இனிய இசை நிரம்பிய அமிர்த கவிகளைக் கற்றேனும், அவரது சரித்திரம் முதலியவற்றைக் கேட்டேனும் அறியாத ஆயிரக் கணக்கான மூடர்கள் தம்மைக் கல்விமான்களென்றும், பட்டதாரிகளென்றும் கூறிக்கொண்டு இந்நாட்டிலே திரிகின்றார்கள்- மகாகவி பாரதி