சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான அறிவிலிகளின் அவதூறுகளை வன்மையாகக் கண்டித்துள்ள உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக மாநில அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என்பதை சில தினங்களுக்குள் அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும் என்று ஜன. 28, 2026இல் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான செய்தி...
Day: January 30, 2026
21-ஆம் நூற்றாண்டில் காந்தி
காந்திய சிந்தனையாளர் அமரர் திரு. லா.சு.ரங்கராஜன் எழுதிய அற்புதமான கட்டுரை, காந்திஜி நினைவுநாளை ஒட்டி இங்கு வெளியாகிறது...