தளும்பி வழியும் பிற்போக்குத்தனம், தில்லி தற்கொலை தாக்குதல்

பயங்கரவாதமானது, வறுமையின் பிள்ளை அல்ல, அது (மத) நம்பிக்கை பெற்று  வளர்த்த குழந்தை.... மிகவும் படித்த தனி மனிதன் எப்படி மிக தீவிரமான வன்முறையை ஏற்றுக் கொள்கிறான்? எது அந்த நம்பிக்கையை உறுதியாக்கியது? எந்தக் கருத்தியல் சூழல் வன்முறையை நியாயப்படுத்துகிறது, அல்லது வன்முறையை புனிதச் செயலாகக் கருதுகிறது?