அருணகிரிநாதரும், தமிழிசை மூவரும், சங்கீத மும்மூர்த்திகளும் இசை வழிபாடு செய்தனர். இந்தத் திருநெறியை 19ஆம் நூற்றாண்டில் மக்களிடம் பரப்பியவர்களில் முக்கியமான பிரம்மஸ்ரீ நீலகண்ட சிவன் என்னும் மகானைப்பற்றி கோடிட்டுக் கட்டுவதாக இச்சிந்தனை அமைகிறது.
அருணகிரிநாதரும், தமிழிசை மூவரும், சங்கீத மும்மூர்த்திகளும் இசை வழிபாடு செய்தனர். இந்தத் திருநெறியை 19ஆம் நூற்றாண்டில் மக்களிடம் பரப்பியவர்களில் முக்கியமான பிரம்மஸ்ரீ நீலகண்ட சிவன் என்னும் மகானைப்பற்றி கோடிட்டுக் கட்டுவதாக இச்சிந்தனை அமைகிறது.