‘வந்தே மாதரம்’:  தேசபக்தியின் ஆழமான பொருள்

‘வந்தே மாதரம்‘ என்ற இரு சொற்கள், அந்த ஆன்மிக சக்தியின் உயிர்மூச்சு போலத் திகழ்கின்றன. இந்தப் பாடல், இந்திய மக்களின் மனங்களில் சுதந்திரத்தின் விதையை விதைத்த ஒரு பரிசுத்தமான மந்திரம் ஆகும்.... ஈரோட்டைச் சார்ந்த கவிஞர் திரு. அரங்க .சுப்பிரமணியம் (எஸ்.ஆர்.எஸ்.) எழுதியுள்ள கட்டுரை இது...