2012-13இல் நடத்தப்பட்ட விவேகானந்தம்-150.காம் என்ற இணையதளத்தில் வெளியான அரிய கட்டுரைகளின் இனிய தொகுப்பு இந்நூல். சுவாமி விவேகானந்தரின் பன்முக ஆளுமையை விளக்கும் படைப்புகள், மூன்று தொகுதிகளாக தொகுக்கப்பட்டிருக்கும் இந்நூலில் (தொகுப்பு: கவிஞர் குழலேந்தி) உள்ளன...
Day: September 3, 2025
குறிஞ்சி மலர் – 11
தமிழ்ப் புதின இலக்கிய வானில் ஒரு குறிஞ்சிமலர், 1960-இல் வெளியான தீபம் நா.பார்த்தசாரதி அவர்களின் ‘குறிஞ்சி மலர்’. பல்லாண்டு காலம் இளம் தலைமுறையினரிடம் லட்சிய வேட்கையை உருவாக்கிய இந்தப் புதினம் இங்கே நமது கருவூலத்தில் இடம் பெறுகிறது. இது அத்தியாயம்- 11...