கோவை புத்தகத் திருவிழாவில், படைப்பாளர்கள் சங்கமம் அமைத்த அரங்கிற்கு வருகை தந்த பெரியோர் குறித்த பதிவு இது. ஆல்பம்-7...
பரதநாட்டியக் கலைஞர் திருமதி இந்துமதி…
*
ஈரோடு வழக்கறிஞரும் விவசாயிகளுக்கான போராளியுமான திரு. செ.நல்லசாமி.
*
தமிழின் மூத்த எழுத்தாளர் திரு. நாஞ்சில்நாடன்…
*
கவிஞர் திரு. மரபின்மைந்தன் முத்தையா….
*
கோவை கே.ஜி.மருத்துவமனையின் தலைவர் டாக்டர் கே.ஜி.பக்தவத்சலம்.
*
பத்திரிகையாளர் திரு. சூலூர் சிவாஜி, வடசித்தூர் தோழர் திரு. ராஜாமணி…
*
படைப்பாளர் அரங்கை கவனித்துக் கொண்ட திரு. சக்திவேல், வ.மு.முரளி உடன் பேராசிரியர் திரு. ப.கனகசபாபதி…
*
தேசிய சிந்தனைப் பேரவையின் கோவை மாவட்ட நிர்வாகிகள் திரு. பிரகாஷ்பாபு, டாக்டர் காந்தியவேந்தன் ஆகியோருடன் மாநில அமைப்பாளர் வ.மு.முரளி.
$$$
One thought on “புத்தகத் திருவிழா ஆல்பம் – 7”