-ஆசிரியர் குழு
கோவை புத்தகத் திருவிழாவில், படைப்பாளர்கள் சங்கம அரங்கில் கிடைக்கும் நூல்கள் குறித்த பதிவு...


அல்லயன்ஸ் பதிப்பகத்தின் நூல்கள்…. கோவை புத்தகத் திருவிழாவில்…. படைப்பாளர்கள் சங்கமம் அரங்கில் (318)…
***

எழுத்தாளர் திரு. அரவிந்த் சுவாமிநாதன் அவர்களின் ‘அந்தக் காலப் பக்கங்கள்’ (சுவாசம் வெளியீடு) கோவை புத்தகத் திருவிழாவில், படைப்பாளர்கள் சங்கமத்தின் அரங்கில் (அரங்கு எண்: 318) கிடைக்கும்..
***

அன்புத் தோழர் ம. வெங்கடேசன் எழுதிய நூல்கள்:
1. ஈவெராமசாமி நாயக்கரின் மறுபக்கம்
2. தாழ்த்தப்பட்டவர்களுக்கு பாடுபட்டதா நீதிக்கட்சி?
3. எம்.சி. ராஜா: மறைக்கப்பட்ட மாபெரும் ஆளுமை
4. எம்ஜிஆர் என்கிற இந்து
5. புரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்?
6. அரசியல் ஆன்மிக எம்ஜிஆர்.
7. வைக்கம் போராட்டத்தில் பிராமணர்கள்.
அன்புத் தோழர் அரவிந்தன் நீலகண்டன் எழுதிய நூல்கள்:
1. உடையும் இந்தியா
2. ஹிந்துத்துவம்: ஓர் எளிய அறிமுகம்
3. ஆழி பெரிது
4. பஞ்சம், படுகொலை, பேரழிவு: கம்யூனிசம்.
5. அமிர்த காலம்
இவை அனைத்தும் ‘படைப்பாளர்கள் சங்கமம்’ அரங்கில் (318) கிடைக்கும்.
***

பதிப்பாளரும் எழுத்தாளருமான திரு. ஹரன் பிரசன்னா அவர்களின் இரு புதினங்கள்-
1. மாயப் பெருநதி
ஆகியவை கோவை புத்தகத் திருவிழாவில், படைப்பாளர்கள் சங்கமம் அரங்கில் (318) கிடைக்கும்.
$$$
One thought on “புத்தகத் திருவிழா ஆல்பம்-4”