பாரதீய சிந்தனை

1982 ஆம் ஆண்டு விஜயதசமி (27.10.1982) நன்னாளில், கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில், பாரதீய விசார் கேந்திரம் (பாரத சிந்தனை மையம்) தொடங்கப்பட்டது. அந்த விழாவில் பாரதீய மஸ்தூர் சங்க நிறுவனர் திரு. தத்தோபந்த் தெங்கடி அவர்கள் நிகழ்த்திய சொற்பொழிவின் சுருக்கமான தொகுப்பு இது.