வெளியுறவிலும் சாகசம் படைக்கும் மோடி அரசு!

அண்டை நாடான பாகிஸ்தான் மீது நடத்தப்பட்ட இந்தியாவின்  ‘ஆபரேஷன் சிந்தூர்’  நடவடிக்கை தொடர்பாக உலக நாடுகளிடம் விளக்கமளிக்க  அனைத்துக் கட்சி எம்.பி.,க்கள்  குழுவை  மோடி அரசு பல்வேறு உலக நாடுகளுக்கு அனுப்பியது மாபெரும் ராஜதந்திர செயல்பாடாக மதிப்பிடப்படுகிறது.