உண்மையான சமூக சீர்திருத்தவாதி

ராமானுஜரின் ஆயிரமாவது கொண்டாட்டங்களின்போது நடத்தப்பட்ட  ‘ராமானுஜம்1000.காம்’ என்ற இணையதளத்தில், வெள்ளிமலை ஸ்ரீ விவேகானந்த ஆசிரமத்தின் தலைவர் பூஜ்யஸ்ரீ சுவாமி சைதன்யானந்தர்  எழுதிய கட்டுரை இது.