ஹிந்துக்களுக்கு ரோஷம் வருமா?

சைவ, வைணவ சமயச் சின்னங்களை கேவலமாகப் பேசிய மாநில அமைச்சர் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், இத்தகைய கழிசடைகளுக்கு தண்டனை கொடுத்த சத்தி நாயனாரை நினைவு படுத்துகிறார் திரு. கருவாபுரிச் சிறுவன்...