கருணைமிகு கருவையம்பதி

தமிழக அரசின் இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், தென்காசி மாவட்டத்தில் உள்ள  ‘கரிவலம்வந்தநல்லூரில்’ தொல்லியல் ஆய்வு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை வரவேற்கிறோம். இந்தப் புராதன ஊர் குறித்த கட்டுரையை இங்கு பதிவு செய்வதில் மகிழ்கிறோம்….