கோயில்களுக்கு ஆயிரக்கணக்கில் மக்கள் கூடுகிறார்கள். போலி திராவிட அறநிலையத் துறையின் அராஜகங்களை ஒருவர் கூடத் தட்டிக் கேட்க மாட்டாரென்றால் அந்தக் கூட்டம் சொரணையுள்ள உண்மையான பக்தர் கூட்டமே அல்ல. கசாப்புக் கடைக் கூண்டுகளில் கோழிகளின் எண்ணிக்கை அதிகரித்தால், அது கோழிகளின் வெற்றி அல்ல.