கனகலிங்கம் கண்ட பாரதி: சில புதிய செய்திகள்

பாரதியியலில் மிகச்சிறந்த பங்காற்றி வருபவர் பேராசிரியர் திரு. ய.மணிகண்டன். அவரது பழைய கட்டுரை ஒன்று, மகாகவி பாரதியின் பிறந்த தினத்தை ஒட்டி இங்கு நன்றியுடன் மீள்பதிவாகிறது....

திருவெண்ணீறும்  தேசியத் தலைவர்களும் 

உலக வாழ்வின் பரிபூரணத்துவத்தை நினைவுபடுத்துவது திருநீறு. இதனை நெற்றியில் கம்பீரமாக அணிந்து வழிகாட்டிய அன்மைக்கால சான்றோர் பெருமக்கள் சிலர் குறித்து கட்டுரை தீட்டி மகிழ்கிறார் திரு. கருவாபுரிச் சிறுவன்...