நரனே! நாவையடக்கு… 

அண்மையில், மதுரை ஆதினம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகளை கம்யூனிஸ்ட் கழிசடை அமைப்பைச் சார்ந்த அற்பன் ஒருவன் கேவலமாக விமர்சித்துள்ளான். அவனுக்குப் புரியும் வகையில் நமது ஆன்மிக எழுத்தாளர் திரு. கருவாபுரிச் சிறுவன் எழுதிய கட்டுரை இது….