வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது நூற்று இரண்டாம் திருப்பதி...
Month: September 2024
ஜமா- இரு பார்வைகள்
இசைஞானி இளையராஜாவின் இசைமழையில் வெளியாகி இருக்கும் தமிழ்த் திரைப்படம் ‘ஜமா’ கூத்துக்கலையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்த இரு பார்வைகள் இங்கே...
திருமால் அருளும் திவ்ய தேசங்கள் -101
வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது நூற்று ஒன்றாம் திருப்பதி...
என் கடன் பணி செய்து கிடப்பதே- 1
அப்பர் சுவாமிகள் கூறியபடி, ’என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்ற குறிக்கோளுடன் சிலர் தன்னலம் இன்றி வாழ்வதால் தான் நமது சமுதாயமும் நாடும் பல இன்னல்களுக்கிடையிலும் உயிர்ப்புடன் விளங்குகின்றன. அத்தகையவர்களை நமது தளத்தில் அவ்வப்போது அறிமுகம் செய்வோம். இன்று நாம் அறிய வேண்டிய அரியவர்: கம்பபாதசேகரன் திரு. இ.சங்கரன்…
திருமால் அருளும் திவ்ய தேசங்கள் -100
வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது நூறாம் திருப்பதி...
திருமால் அருளும் திவ்ய தேசங்கள் -99
வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது தொன்னூற்று ஒன்பதாம் திருப்பதி...
திருமால் அருளும் திவ்ய தேசங்கள் -98
வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது தொன்னூற்றெட்டாம் திருப்பதி...
சங்கப்பணியில் சமர்ப்பணமான சுந்தர.ஜோதிஜி- முன்னுரை
விஜயபாரதம் முன்னாள் ஆசிரியர் அமரர் சுந்தர.ஜோதி அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூல் அண்மையில் வெளியாகி இருக்கிறது. இந்நூலை, ஆர்.எஸ்.எஸ். மூத்த பிரசாரகர் திரு. சா.சீனிவாசன் அழகாகத் தொகுத்திருக்கிறார். அந்நூலின் அறிமுகமாக, அவரது முன்னுரை இடம் பெறுகிறது...