உள்ளதைச் சொல்ல பயமோ?

காலத்தின் கோலத்தால் வார்த்தை வியாபாரியாக மாறிவிட்ட ஆன்மிக மேடைப் பேச்சாளர் திரு.சுகி.சிவம் அவர்கள் பழனியில் நடைபெற்ற அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் வழக்கம் போல சர்ச்சைக் கருத்துகளை உதிர்த்திருக்கிறார். அவருக்கு, இலக்கிய ஆதாரங்களுடன் சரியான பதிலடி கொடுத்திருக்கிறார் நமது ஆசிரியர் குழு உறுப்பினரான திரு. கருவாபுரிச் சிறுவன்....